இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து இலங்கை கடல் எல்லையில் கறுப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பினை தெரிவிப்பதற்கு வடமராட்சி கிழக்கு மீனவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கடல் பகுத... Read more
சட்டரீதியாக கைது செய்யப்படும் இந்திய மீனவர்களை இந்திய அரசின் அழுத்தத்தின் பேரில் இரவோடு இரவாக விடுதலை செய்கின்றீர்கள் ஆனால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் அவர்களை ஏன் நாட்டுக்கு அழைத்து வருவதற்... Read more
பு.கஜிந்தன் சாந்தன் அவர்களது மரணத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இரங்கல் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட உரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, விரைவில் தனது தாயாரை சந்திப்பார் எ... Read more
”1988 இல் தெரிவான வடகிழக்கு மாகாணசபை 1990ஆம் ஆண்டிலேயே கலைக்கப்பட்டது .அடுத்தகட்டமாக 13 இல் தமிழர்களுக்கு முதுகெலும்பாக இருந்த வடக்கு,கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு எதிராக நீதிமன்றத்... Read more
(கனகராசா சரவணன்;) மட்டக்களப்பு நகரிலுள்ள தனியார் பேரூந்து தரிப்பிடத்தின் அருகிலுள்ள வாவியில்; உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவர் இன்று புதன்கிழமை (29) காலை 9 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக த... Read more
(கனகராசா சரவணன்) கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்களின்; சம்பளப் பிரச்சினை மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட நாட்களாக தீர்க்கப்படாதுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கோரி 28-02-2024 அன்று புதன்கிழமை மட்டக்களப்ப... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ், சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் யாழ்ப்பாண பண்ணை பகுதியில் 28-02-2024 அன்று திறந்துவைக்கப்பட்டது இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஐக்கிய நாடுகளுக்கான சனத... Read more
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு தெற்கு, பகுதியில் ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் 26-02-2024 அன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இச்சம்பவத்தில் வட்டு தெற்கு... Read more
– யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கல்விசார பணியாளர்களைப் பாதிக்கும் சிக்கல்களுக்கு உடனடித் தீர்வு கண்டு மாணவர்களின் கல்வியை உறுதி செய்ய வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒ... Read more
யாழ்ப்பாணம் – நெல்லியடி மத்திய கல்லூரியில் தரம் 06 இல் இணைந்து கொண்ட புதுமுக மாணவன் மீது, தரம் பத்து மாணவனால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை... Read more