“நாட்கூலி தொழிலாளர் என்ற தாழ்நிலை நிலையில் இருந்து, பெருந்தோட்ட மக்களை நிலவுரிமை கொண்ட தொழில் முனைவோராக மாற்றுவோம்” என சமகி ஜன பலவேகய என்னும் சஜித் பிரேமதாச அணியின் தலைவர் மீண்டும் ஒருமுறை ப... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். தமிழரசுக் கட்சியின் 74 வருடகால வரலாற்றில் முதன்முறையாக கட்சியின் தலைவருக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மழை விட்டாலும் தூவானம் தொடர்வது போல் தமிழரசுக் கட்சிய... Read more
– திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் கட்டளை நடராசா லோகதயாளன் இலங்கை தமிழரசு கட்சியின் 19 ஆம் திகதிய மாநாடு மற்றும் தலைவர்தேர்வு உள்ளிட்டவற்றிற்கு இரண்டு வாரங்களுக்கு இம்மாநாட்டை நடாத்த வேண்ட... Read more
(மன்னார் நிருபர்) (15-02-2024) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் ‘இந்தியாவிலிருந்து அன்புடனும் அக்கறையுடனும்’ எனும் தொனிப் பொருளில் மன்னார் மாவட்ட மீனவ சமாசங்க... Read more
மன்னாரில் இலங்கைக்கான இந்திய இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ.சந்தோஷ் ஜா தெரிவிப்பு. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் ) (15-02-2024) இலங்கை மக்களுக்கு நாங்கள் செய்த உதவிகள் சமுதாய நோக்கத்துடன் மு... Read more
2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இன்று வரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 03 இலட்சத்தை தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம்இன்று செய்தியாளர் சந்திப... Read more
– விவசாயிகள் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் முறைப்பாடு தமிழ் அதிகாரிகள் மாத்திரம் சுற்று நிருபத்தை கடைப்பிடிக்கின்றனர் எனவும், சிங்கள உத்தியோகத்தர்கள் சுற்று நிருபத்தை கடந்து மன... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வருடாந்த பொலிஸ் அணிவகுப்பும், பொலிஸ் பரிசோதனையும் 15-02-2024 இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வும் பொலி... Read more
(15-02-2024) வவுனியா புகையிரத நிலைய வீதியில் காணப்படும் புகையிரத பாதுகாப்பு கடவையில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாது பயணம் செய்வதினால் தினசரி விபத்துக்கள் அதிகரித்த வண்ணம... Read more
அனுராதபுரத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த ரயில், தண்டவாளத்தை கடக்க முற்பட்ட ஹையேஸ் வாகனத்தை மோதியது. குறித்த விபத்தில் கணவன், மனைவி, 3 மாதங்கள் நிரம்பிய மகள் என மூவர் சிக்கினர். இ... Read more