இத்தாலியில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியின் வடக்கு மாகாணமான எமிலியா-ரோமக்னாவில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் பல்வேறு ஆ... Read more
1912ம் ஆண்டு ஏப்ரல் 10 தேதி, சௌதாம்டனிலிருந்து நியூ யார்க் நகருக்கு தனது முதல் பயணத்தைத் தொடங்கிய டைட்டானிக் கப்பல், நான்கு நாட்கள் கழித்து, அதாவது, 1912ஆம் ஆண்டு ஏப்ரம் 14ம் தேதி, கடலில் மூ... Read more
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட 500 அமெரிக்க பிரபலங்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதித்துள்ளது. ரஷ்யா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான பூசல் உக்ரைன் போருக்குப் பின்னர... Read more
ஜப்பான், பப்புவா நியு கினி, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்ற பிரதமர் மோடியை, ஜப்பான் பிர... Read more
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் சர்வதேச விதிகளுக்கு எதிரானது என ஜி7 நாட்டுத் தலைவர்கள் கூட்டாக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் 49ஆவது ஜி-7 உச்சி மாநாடு நடைபெற்... Read more
ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி 7 நாடுகளின் மாநாடு இன்று தொடங்க உள்ளது. இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிகாரி ஒருவர், ரஷ்ய போர்க்களத்திற்குத் தேவையான பொருட்களை முடக்குவதே ஜி 7 நாடுகளின் சமீபத்திய... Read more
நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர், இருவரும் புறப்பட்ட போது, புகைப்பட கலைஞர்கள் காரில் பின் தொடர்ந்தனர். அவர்களை படம் எடுப்பதற்காக ஆபத்தான முறையில் அதிவேகத்தில் துரத்... Read more
Cellato என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த ஐஸ்கிரீமில் அரிதான வகை பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. தங்கத் துகள்கள், வெள்ளை truffle என்ற பொருளையும் சேர்ப்பதால் தான் இந்த ஐஸ்கிரீமுக்கு இவ்வளவு வில... Read more
சீனர்கள் 62 கோடி பேர் 5-ஜி சேவைகளை பயன்படுத்திவருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில், ஒரு நெட்வொர்கின் 5-ஜி சேவை கிடைக்காத இடத்தில், அங்கு எந்த நெட்வொர்க்கிற்கு நல்ல கவரேஜ் உள்ளதோ அதன் 5-ஜி... Read more
கனடாவிலிருந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி அழைப்பு நமது அடுத்த சந்ததியினருக்கு இன்னுமொரு முள்ளிவாய்க்கால் அவலம் நடக்க விடமாட்டோம் என்ற திடசங்கற்பத்துடன் முள்ளிவ... Read more