தமிழீழம் – மாதகல் மண் பிறந்த கல்வியாளர் – ஆசிரியர் – திரு அருள் சுப்பிரமணியம் அவர்கள் 90களின் பிற்பகுதியில் மொன்றியல் நகரில் வாழ்ந்த போது ‘தமிழர் ஒளி’ நிறுவனம்,... Read more
கவியரசு கண்ணதாசன் நினைவு நாள். அக்டோபர் 17 1981. 40 ஆண்டுகள் ஆகிறது அவரது மறைவு… ஆனால் அவருக்கு எந்த நிலையிலும் மரணமில்லை. கவியரசு அவர்கள் காலங்களில் வசந்தமாகி நம்முடைய சுவாசத்தில் கலந... Read more
“மக்கள் கவிஞர்” கல்யாண சுந்தரனார் காலமாகிய அதே அக்டோபர் 8ஆம் நாள் – “நல்ல தமிழ் எழுதும் எழுத்தாளர்,கவிஞன்” என்று முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களால் பாராட்ட... Read more
தாய் குரல் கேட்டு சிரிக்கும் சேய் போல், நம் தாய் மொழி, தரணியில் எங்கு கேட்டாலும் மகிழ்ந்திடும் நம் முகங்களே, நம் சுற்றத்தையும் சொந்த பந்தங்களையும் பிரிந்து வந்த பின்னும், பிரியாத உறவாய் வாழ்... Read more
நடமாடும் பிணம் பதுக்கியது பணம் பெரும் கையானாலும் வெறும் கையோடுதானே இறுதி ஊர்வலம்? உயிரே! இதம் தரும் இதயத்தை இறுக்கிப் பிடி துன்புறுத்தும் அத்தனையும் துரத்தி அடி ஆணவம் எரித்து ஆவணப் படுத்து அ... Read more
மகாதேவஐயர் ஜெயராமசர்மா ….. மெல்பேண்… அவுஸ்திரேலியா இளமையிலும் காதல் வரும் முதுமையிலும் காதல் வரும் எக்காதல் இனிமை என்று எல்லோரும் எண்ணி நிற்பர் இளமையிலே வரும் காதல் முதுமையிலும்... Read more
கவிஞர் என்றால் கண்ணதாசனே! காலத்தை வென்று நிற்பவர் வையம் உள்ளவரை வாழிய வாழியவே !! கண்ணதாசன் என்னும் கவிஞன் பிறந்தான் காலத்தை வென்று நிற்கும் கவிதை புனைந்தான் எண்ணத்தில் இருந்ததெல்லாம் எழுத்தி... Read more
மொன்றியால் -வீணை மைந்தன் மஞ்சத்தில் முகம் புதைத்த- என், நெஞ்சத்தில் நிலைத்திருக்கும் அஞ்சனமையுடை அழகு தமிழ் மீனாளை கெஞ்சி நான் அழைப்பதெல்லாம் தஞ்சமென சரண்புகவே! அஞ்சேல். அஞ்சேல் என அன்புருவா... Read more
வாழ்வும் சாவும் இரு துருவங்களடா மனிதா! வாழ்வில் ஜெயிப்பவன் சாக நினைப்பதில்லையடா, தோற்றவனோ என்றும் வாழ விரும்புவதில்லையடா, வாழ்க்கை வாழ்வது கடினமடா! அதைவிட கடினம் சாவதடா! சாகும் துணிவே இருக்க... Read more
காதல் ஒரு அருமையான உணர்வு, அதைக்காண முடியாது! ஆனால் உணர முடியும்! உருவமில்லா காதல் ஒருவரின் உருவத்தைப்பார்த்து வருவதில்லை, உள்ளத்தை மட்டுமே பார்க்கிறது, தோல் சுருங்கி, நடை கூனி, உருவம் மாறிய... Read more