(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (7-02-2024) யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ள ஹரிகரன் இசை நிகழ்வுக்காக இந்திய பாடகர் ஹரிகரன் உள்ளிட்ட குழுவினர் முதன்முதலாக இன்றைய தினம் (07) யாழ்ப்பாணத்தை வந்தட... Read more
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தாயார் அமிர்தலிங்கம் செபமாலையின் இறுதி நல்லடக்கம்
(மன்னார் நிருபர்) (07-02-2024) பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தாயார் அமிர்தலிங்கம் செபமாலையின் தனது 84 ஆவது வயதில் கடந்த திங்கட்கிழமை (5) காலமானார். இந்த நிலையில் அவரது பூதவுடல... Read more
2009ல் முள்ளி வாய்க்கால் இனப் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உலக நாடுகளிலேயே இந்தத் தமிழ் நாட்டில் மட்டும் தான் 18 பேர் நெருப்பிலே தங்களை ஆகுதியாக்கிக் கொண்டார்கள். அதை கண்ணீரோடும், கனத... Read more
ஒன்டாரியோவின் ஒரு கட்டண திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம் ஒன்றாரியோ மாகாணத்தின் ஒரே கட்டணம் பல பயணங்கள் என்னும் திட்டத்தை ஒன்றாரியோ மாகாணத்தின் போக்குவரத்து அமைச்சின் துணை அமைச்சரும் ஸ்காபுறோ... Read more
ரொறன்ரோ நகர சபையின் கவுன்சிலர் போல் ஐன்ஸ்லி அவர்கள் ஒன்றாரியோ பொது நூலக சங்கத்தின் ஜேம்ஸ் பெயின் மெடாலியன் விருதினை தட்டிக் கொண்டார் கடந்த ஜனவரி 28ம் திகதியன்று , ஒன்றாரியோ நூலகச் சங்கத்தின்... Read more
பு.கஜிந்தன் வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டம் வவுனியா கலாசார மண்டபத்தில் இன்று (06.02.2024) நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தல... Read more
(மன்னார் நிருபர்) (06-02-2024) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனின் தாயார் அமிர்தலிங்கம் செபமாலை தனது 84 ஆவது வயதில் நேற்று திங்கட்கிழமை(5) காலமானார். அவரது பூதவுடல் மன... Read more
தமது இறங்குதுறை பிரச்சனைக்கு தீர்வு கோரி யாழ்ப்பாணம் – சாவல்கட்டு மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 8:30 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலத்திற்கு முன்பாக ஆரம்பமான ம... Read more
பு.கஜிந்தன் Northern Uni இன் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் தென்னிந்திய நடன இயக்குனர் கலா மாஸ்டர் இன்று(6) யாழ் சர்வதேச விமானத்தில் வருகை தந்துள்ளனர். எத... Read more
பு.கஜிந்தன் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மனிதர்களின் அன்றாட வீண் விரைய செலவினங்களை தவிர்க்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணன் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்... Read more













