கனடிய தமிழ் ஊடகங்களைச் சந்தித்த கனடிய தமிழர் பேரவையின் தலைவி ரவீணா ரட்ணசிங்கம் உறுதிபடத் தெரிவிப்பு (கனடா மார்க்கம் நகரிலிருந்து சத்தியன்) “இமாலயப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்தும் பயணத்த... Read more
மன்னார் நிருபர் இலங்கையிலிருந்து சட்ட விரோதமாக கடல் வழியாக பாம்பன் கடற்கரைக்கு தங்கக்கட்டிகள் கடத்திவரப் படவுள்ளதாக திருச்சியில் உள்ள சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தத... Read more
(3-02-2024) இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் திகதி யை கரிநாளாக பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டத... Read more
துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டு இருந்தவேளை வீதியில் விழுந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்தார். இச்சம்பத்தில் அளவெட்... Read more
பு.கஜிந்தன் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு வங்களாவடி அருள்மிகு ஞானவைரவர் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கடந்த 26.01.2024 அன்று மஹா கும்பாபிஷேக கர்மாரம்பங்கள் ஆரம்ப... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 75ஆவது குடியரசு தினத்தினை முன்னிட்டு, இந்திய கலைஞர்கள் வழங்கும் இந்தியாவின் பாரம்பரிய நடனநிகழ்வு 02.02.2024 அன்று ய... Read more
கதிரோட்டம் 02-02-2024 இலங்கை என்னும் மாங்கனித் தீவை சிதைத்து அதை இனவாதத்தினதும் மதவாதத்தினதும் பிடிக்குள் கொண்டு வந்து சீரழித்துள்ள தேசத்தின் ‘சாரதிகளாக’ விளங்கும் அரசியல் தலைவர்கள் எமது மக்... Read more
கனடா- ஸ்காபுறோ நகரில் இயங்கிவரும் ஶ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்த்தானமும் ஶ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக் கல்லூரியும் இணைந்து நடத்திய ‘தமிழர் மரபுரிமை மாதக் கொண்டாட்டம்’ கடந்த 28ம்... Read more
அண்மையில் கனடாவில் காலமான முன்னாள் கனடா கவிஞர்கள் கழகத்தின் தலைவரும் கனடா எழுத்தாளர் இணையத்தின் முன்னாள் பொருளாளருமான’அருட்கவி’ ஞானகணேசன் அவர்களிற்கான அஞ்சலிக் கூட்டத்தை 28-01-20... Read more
ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட் மற்றும் அமைச்சர்கள் மற்றும் மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உத்தியோகப்பூர்வமாக ஒ ஸ்காபுறோ நகரில் நடத்திவரும் S & B Pallets Ltd, தொழிற்சாலைக்கு விஜயம்... Read more













