மன்னார் நிருபர்) 01.02.2024 மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள அடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் முதியவர்களுக்கான விசேட மருத்துவ முகாம் மற்றும் உபகரணங்கள் வழங்கு... Read more
(கனகராசா சரவணன் ) மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள அம்பளாந்துறை பாடசாலை வீதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் சட்டவிரோ கசிப்பு உற்பத்தி நிலையத்தை ன்று வியாழக்கிழமை அன்று (01-02-... Read more
நடராசா லோகதயாளன் கடந்த மாதம் 19ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையில் தமிழகத்தின் சென்னை மற்றும் இராமேஸ்வரம் பகுதிகளில் இந்தியப் பிரதமர் மோடி பயணித்த சமயம் இலங்கையின் வடக்கே மன்னார் மற்றும் யா... Read more
நடராசா லோகதயாளன் இலங்கையில் சீனாவின் ஆளுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது என்பது புதிய செய்தி அல்ல. ஆனால், அண்மைக் காலத்தில் அது மேலும் அதிகரித்து வருவது-அதிலும் குறிப்பாக வடக்கு மாகாணத்தில... Read more
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வாழ்க்கை என்பது ஒரு வாய்ப்பு அதை சரியான முறையில் அமைத்துக் கொள்வது மனிதர்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும். வாழ்வு என்பது ஒரு புதிர், பல சவால்களைக் கடந்து... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பணம் – குப்பிளானில் நேற்றையதினம் ஆவண சேகரிப்பு நிலையம் ஒன்று சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தினாரல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொருளியல் ஆய்வாளர் செல்வின் இரானியேல் தலமையில்... Read more
பு.கஜிந்தன் தெல்லிப்பழை துா்க்காதேவி தேவஸ்தானம் சமயப் பணிகளுடன் இணைந்ததான சமூகப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாக 4 வீடுகளும் இன்று (28.01.2024 – ஞாயிறு) காலை 8.30 மண... Read more
யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவரைக் காணவில்லை என அவரது உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் தேதி வியாழக்கிழமை மதியத்திலிருந்... Read more
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி நாவற்குழியில் கடந்த சனிக்கிழமை (27.01.2024) இடம் பெற்றுள்ளது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நாவற... Read more
பு.கஜிந்தன் தேசிய ரீதியில் நடைபெற்ற மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் சாதனை புரிந்த வடக்கு மாகாண வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை 30ம் திகதி யாழ்ப்பாணம் – ச... Read more













