அடுத்த தலைவருக்கான தெரிவிற்கு எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர்????? நடராசா லோகதயாளன் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அடுத்த தலைவருக்கான தெரிவிற்கு கட்சி யாப்பிற... Read more
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்லூரி (university college) மாணவர்களின் தொழிநுட்பகக் கண்காட்சி இன்றைய தினம் ஆரம்பமானது. (Tectopia) ரெக்டோபியா – 2023 எனும் தொனிப்பொருளில் இன்று ஆரம்பமான கண்காட... Read more
வட மாகாண சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக கனகேஸ்வரன் நாளை வெள்ளிக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்கிறார். முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய வந்த கனகேஸ்வரன் நிர்வாக சேவை வி... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மீது கோண்டாவில் பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இன்று இரவு இனந்தெரியாத சிலரால் இந்த தாக்குதல் முன்ன... Read more
கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மாநகரசபையின் நல்லூர் பிரிவு பொது சுகாதார பரிசோதகர் பு. ஆறுமுகதாசன் தலைமையிலான குழுவினரால், கல்வியங்காட்டு பகுதியில் அமைந்துள்ள உணவகம் திடீர் பரிசோதனைக்கு ட்படு... Read more
தமிழீழ மக்கள் தங்களது தேசியத் தலைவராக பிரபாகரன் அவர்களை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் வாழ்கிற தமிழர்கள் தங்களின் போற்றுதலுக்கும் பாராட்டிற்கும் உரிய தலைவராக அவரைக் கருதுகிறார்... Read more
(மன்னார் நிருபர்) (29/11/2023) இலங்கையில் இருந்து படகு மூலம் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 2.20 கோடி மதிப்பிலான 3.5 கிலோ கடத்தல் தங்கம் பாம்பன் அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மத்திய சுங்கத்த... Read more
தமிழ் இனப்படுகொலைக் கல்வி வாரச் சட்டம் 104ஐ உறுதி செய்த ஒன்ராறியோ உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கனடாவில் உள்ள தமிழ் இனப்படுகொலை மறுப்பாளர்கள் ஒன்று சேர்ந்து மேல்முறையீடு செய்துள்ளனர... Read more
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றமானது கனடாவில் டிசம்பர் 01ஆம் திகதி முதல் 03ஆம்திகதி வரை கூடுகிறது!!! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது பாராளுமன்றத்தின் பத்தாவது நேரடியமர்வான... Read more
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் மாதாந்த உரையரங்கம் வரிசையில் டிசம்பர் மாதத்தின் எழுத்தாளர் அரங்கம் நிகழ்ச்சியில் கனடாவாழ் ஆய்வாளர் கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியம் அவர்களின் உரை இடம் பெறு... Read more













