கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜயந்த தலைமையில் இடம்பெற்ற கல்வி சீர்திருத்த கொள்கை கூட்டத்தில் வடக்கில் இருந்து சென்ற வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவர் ஆழ்ந்த நித்திரை கொள்ளும் புகைப்படம் அமைச்சின்... Read more
பாட்டனாரை போன்று அமைச்சுப் பதவியை எடுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்தார். 16-02-2024 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட ச... Read more
பு.கஜிந்தன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கி தருமாறு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் திட்ட முன்மொழிவுகள் உள்ளடக்கிய கோரிக்கையை அனுப்பியுள்ளதாக நம்பத் தகுந்த தகவ... Read more
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த 03ஆம் திகதி இரவு, நெடுந்தீவுக்குஅண்மித்த கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களின் வழக்கு இன்றையதின... Read more
கடந்த சில மாதங்களாக கனடாவின் மத்திய அரசு மட்டத்தில் சர்ச்சைக்குரிய ஒரு விடயமாக பேசு பொருளாகவும் பாராளுமன்ற அமர்வுகளில் விவாதப் பொருளாகவும் உள்ள ArriveCan செயலியை உருவாக்க 60 மில்லியன் டாலர்க... Read more
“நாட்கூலி தொழிலாளர் என்ற தாழ்நிலை நிலையில் இருந்து, பெருந்தோட்ட மக்களை நிலவுரிமை கொண்ட தொழில் முனைவோராக மாற்றுவோம்” என சமகி ஜன பலவேகய என்னும் சஜித் பிரேமதாச அணியின் தலைவர் மீண்டும் ஒருமுறை ப... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். தமிழரசுக் கட்சியின் 74 வருடகால வரலாற்றில் முதன்முறையாக கட்சியின் தலைவருக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மழை விட்டாலும் தூவானம் தொடர்வது போல் தமிழரசுக் கட்சிய... Read more
முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்ற சிறுமி டானியாவுக்கு, அரசு வழங்கிய வீட்டுமனையில் வீடு கட்டிக்கொள்ள ரூ.2 லட்சத்துக்கான காசோலையை, மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்த... Read more
– திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் கட்டளை நடராசா லோகதயாளன் இலங்கை தமிழரசு கட்சியின் 19 ஆம் திகதிய மாநாடு மற்றும் தலைவர்தேர்வு உள்ளிட்டவற்றிற்கு இரண்டு வாரங்களுக்கு இம்மாநாட்டை நடாத்த வேண்ட... Read more
(மன்னார் நிருபர்) (15-02-2024) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் ‘இந்தியாவிலிருந்து அன்புடனும் அக்கறையுடனும்’ எனும் தொனிப் பொருளில் மன்னார் மாவட்ட மீனவ சமாசங்க... Read more











