யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழந்த சம்பவம் குறித்து இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவொல்ட் கவலை வெளியிட்டுள்ளார். அவரது X தளத்தில் இடப்பட்ட பதிவ... Read more
நினைவுகளில் நீங்காது இருக்கும் எமது உறவு நீ இறப்பும். பிறப்பும் இவ்வுலகில் சகஜமான ஒன்றானாலும். பிரிவு என்பது நம்மை எப்பவும் கரையவைப்பது… 21 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் மௌனமான உனது நி... Read more
ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள இஷானியா கலாமன்றத்தில் கடந்த 02.09.2022 வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு மேற்படி நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வுக்கு ப... Read more
இலங்கையில் காணப்படும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் முடிவிற்கு கொண்டுவரப்படும் வரை தமிழ் மக்களிற்கான சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கிய ஆக்கபூர்வமான அரசியல் தீர்வு சாத்தி... Read more
யா/விக்ரோறியா கல்லூரி சுழிபுரம் பழைய மாணவர் சங்கம் கனடா ஆதரவில் “சொப்பன சுந்தரி” திரைப்படம் சிறப்புக் காட்சியாக டிசம்பர் 3ம் திகதி பிற்பகல் 1 மணிக்கு Woodside Square Cinemas, 1571 Sandhurst... Read more
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஒரு குடிமக்கள் சமூகம் ஒரு நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்தியிருந்தது. தமிழ் கட்சிகள் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்ற தலைப்பில், சந்திப்... Read more
கடந்த சில நாட்களுக்கு வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பத்திரகாளி ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில், கசிப்பு உற்பத்தியாளர் ஒருவருக்கும் அவரது இரண்டு நண்பர்களுக்கும் சு... Read more
உயர் அறிவியல் ஆராய்ச்சிக்காக வைத்திய கலாநிதி டி.கோபிசங்கருக்கு ஐனாதிபதி விருது வழங்கப்பட்டது . Elsevier என்னும் உலகளாவிய பதிப்பகத்தினால். இலங்கையைச் சேர்ந்த ஒருவரால், இங்குள்ள உள்ள ஸ்தாபனத்த... Read more
உலக நீரிழிவு தினமானது மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் 19.11.2023 அன்று அவர்களது நீரிழிவு நிலையத்தில் திரு.அ.நித்தியானந்தமனுநீதி அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் தி... Read more
பு.கஜிந்தன் அலெக்சின் மரணத்திற்கு காரணமாக இருந்த பொலிசாருக்கு உடனடியாக உரிய தண்டனை கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்காது போனால் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு இவ்விடயத்தை உடனடியாக அறியப்பட... Read more













