(வன்னி நிருபர்) முல்லைத்தீவு நந்திக்கடலில் காற்றில் இழுத்துச் செல்லப்பட்ட வள்ளத்தை மீட்கச் சென்ற போது, நேற்று காணாமல் போன மீனவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கேப்பாபுலவு மாதிரிக் கிராமத்... Read more
கதிரோட்டம் 04-12-2020 இலங்கை அரசியலில் பாராளுமன்ற உறுப்பினர்களாகவோ அ ன்றி அமைச்சர்களாகவோ தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் பதவிகளில் அமர்வது மக்களுக்கு சேவையாற்றுவதற்காக என்றே நம்பப்பட்டது ஆ... Read more
தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத தென்னமரவடி படுகொலை 03/12/1984 இரு பெண்கள் மட்டும் கடும் சித்திரவதைக்கு பின்னர் ஆடைகள் எதுவும் இன்றி ஏதோவொரு விதத்தில் தப்பித்துக்கொண்டனார். தமிழர் தாயக பிரதேசம... Read more
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 05 பேர் சற்று முன்னர் பலியிகியுள்ளனர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 05 பேர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்... Read more
பிரபாகரன் தப்பித்து விடக்கூடாது என்பதற்காக இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றமையே நாம் கூறும் போர்க்குற்றம். அதாவது ஒரு நபரைக் கொலைசெய்ய வேண்டும் என்பதற்காக இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக... Read more
வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின்; நிலைமைகளை சீர்செய்யும் நடவடிக்கையில் பிரதேச சபை விரைவாக ஈடுபட்டுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியா... Read more
இலங்கையின் வட மாகாணத்தை புரெவி புயல் புரட்டிப் போட்டுள்ளது. குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் இதுவரை இல்ல... Read more
(வன்னி நிருபர்) தென்மராட்சி – கொடிகாமம் பகுதியில் ஒருவர் வெள்ளத்தில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை 8 மணியளவில் கொடிகாமம் மத்தி நாகநாதன் வீத... Read more