கிளிநொச்சியில் மதுபானம் அருந்திய இளைஞன் ஒருவர் இரத்தவாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி , பூநகரி 4ஆம் கட்டையை சேர்ந்த ஜேசுராஜா திலகராஜா (வயது 30) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். நேற்று... Read more
மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பட்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக க... Read more
மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை கடிதத்திலிருந்து தமது கையெழுத்தை விலக்கிக் கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர்... Read more
வெலிஓயா சம்பத்நுவர மாவட்ட வைத்தியசாலையின் தலைமை அதிகாரியை இராணுவ அதிகாரியொருவர் அச்சுறுத்தியுள்ளார் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அ... Read more
இலங்கையில் கொரோனா நோய்த் தொற்றுக் கட்டுப்படுத்தல் பல சிக்கல்களையும் சவால்களையும் சந்தித்து வருகிறது. சுகாதார அமைச்சர் அதற்கான மருந்து தொடர்பாக முதலில் வெளியிட்ட கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்த... Read more
20ஆவது திருத்தத்தை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை க்கு ஒரு மலையக பிரதிநிதியும் எழு முஸ்லிம் பிரதிநிதிகளும் உதவியிருக்கிறார்கள். இது தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலேய... Read more
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்றிரவு சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்தில் இந்தச் ச... Read more
யாழ்ப்பாணம்- கோப்பாய் கல்வியல் கல்லூரி கொரோனா சிகிச்சை வைத்தியசாலையாக மாற்றப்படவுள்ளது. இதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன கொரோ... Read more
நுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியாவில் 30 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், நுவரெலியாவிற்கு பயணங்கள... Read more
ஆனையிறவுப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர். ஏ – 9 வீதியில் பயணித்துக் கொண்டிருந்த ஓட்டோவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான எரிபொருள் தாங்க... Read more