2018 இல் ரொறன்ரோவில் அதிகமானவர்களை கொல்ல எண்ணிய நபரின் வேன் தாக்குதலில் படுகாயமடைந்திருந்த நிலையில் தொடர்ச்சியாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்மணி ஒருவரும் தற்போது சிகிச்சை பலனின்ற... Read more
அஞ்சலி செலுத்த வந்த பிரதமர் பாதுகாப்பு அதிகாரிகளினால் தடுக்கப்பட்டார். போர் வீரர்கள் நினைவு நாளில் கனடிய பாராளுமன்றத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமாகக் காணப்பட்ட பொதி ஒன்று அஞ்சலி செலுத்த வ... Read more
திரு. தம்பு நடராஜா (Retired Labour Officer, Labour Department, Colombo, Sri Lanka) நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், Anderson Flats, Colombo மற்றும் Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம... Read more
கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், சுருவிலை வசிப்பிடமாகவும் கொண்டு கனடாவில் வசித்து வந்தவருமான அமரர் சத்தியசீலன் செல்லத்துரை அவர்களின் 14ம் ஆண்டு நினைவாஞ்சலி. (முன்னாள் முறைமுக அதிகாரசபை ஊழியர்... Read more
கடந்த செவ்வாய்க் கிழமையன்று ‘உதயன்’ பத்திரிகையின் அலுவலகத்திற்கு கனடா ஓன்றாரியோ மாகாணத்தின் கல்வி அமைச்சர் Stephen Lecce அமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் சகிதம் வருகை தந்தபோது. பிரதம ஆ... Read more
இலங்கையில் அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்வினை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் இருந்த வேளை திடீரென உயிரிழந்த தென்னிலங்கை ஆசிரியை வருணி அசங்காவுக்கு வட மாகாண பாடசாலைகளில் அஞ்சலி... Read more
பிரித்தானியாவில் கடந்த பல ஆண்டுகளாக இயங்கிவரும் “சைவ முன்னேற்றக் கழகத்தினரால்” வெளியிடப்பெறும் காலாண்டு சஞ்சிகையான “கலசத்தின்” 100 வது இதழ் இன்று கனடாவின் ஸ்காபுறோ நகரில் உள்ள சந்திர மௌலீஸ்வ... Read more
ரோறன்ரோ ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தமிழர் உரிமைக் குழுவின் பேச்சாளர் கற்பனா நாகேந்திரா வேண்டுகோள் “மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் ஆகியவற்றின் மொத்த மீறல்களுக்காக இலங்கை... Read more
தமிழ் மொழி ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஒன்றாரியோ மாகாண அமைச்சர் றேமண்ட் சோ தெரிவிப்பு “ஒன்றாரியோ மாகாணத்தில் கோவிட்-19 இன் தாக்கத்திற்கு பின்னர் பல சவால்களை எமது அரசாங்கம் எதிர்கொள்கின்... Read more
கனடா ஒன்றாரியோ மாகாண கல்வி அமைச்சர் கௌரவ Stephen Lecce, புகழாரம் ஒன்றாரியோ அரசு சார்ந்த பயனுள்ள செய்திகளையும் தகவல்களையும் தொடர்ச்சியாக தாங்கி வரும் உதயன் பத்திரிகையுின் அலுவலகத்திற்கு நேரடி... Read more

















