(06-07-2022) பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான பாடல் பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று புதன்கிழமை (6) காலை 9 மணிக்கு இடம்பெற்றது. திருக்கேதீஸ்வர ஆல... Read more
(06-07-2022) முன்னாள் எம்.பியான ஹிருணிகா பிரேமசந்திர இன்று காலை ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் திடீரென ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாசலில் ஹிருணிக்... Read more
(மன்னார் நிருபர்) (06-07-2022) மன்னார் -நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 9 கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு முருங்கன் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று (6) புதன்கிழமை காலை முதல... Read more
கனடாவில் தேசிய ரீதியாக வீடு விற்பனை முகவர் நிறுவனங்களின் தரத்தில் எண்வரிசைப்படி ஐந்தாவது இடத்தில் தன்னை தக்க வைத்துள்ள செல்வா வெற்றிவேல் அவர்களின் HomeLife Future Realty Inc. தனது வெற்றிகரமா... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் கடந்த மாதம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்த கோட்டாகோகம கிராமத்தைச் சேர்ந்தவர்களோடு உரையாடிய பொழுது கோத்தாவை அகற்றினால் அடுத்த கட்டம் என்... Read more
அதிபர் செல்வி. சாந்தினி மாணிக்கம் தலைமை உரையிலே இவ்விரண்டு Smart board உம் எமது மாணவர்களின்; கல்வியிலும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் சிறக்க உதவும் என்பதில் ஐயமில்லை. இத்திறன் வகுப்பறைகள... Read more
(05-07-2022) இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில் பள்ளிக்கு செல்லும் ச... Read more
(மன்னார் நிருபர்) (05-07-2022) மன்னாரில் இன்று திங்கட்கிழமை(5) காலை முதல் மன்னார் தனியார் பேருந்து சங்கத்தினர் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் தனித்தனியாக எரிபொருள் கோரி முன்னெடுக்கப்பட்ட ப... Read more
இலங்கை எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் ‘கோ ஹோம் கோத்த’ என்று கோஷம் எழுப்பியதால் அவைக்கு வந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே, திடீரென அவையை விட்டு வெளியேறினார். இலங்கையின் நாடாளுமன்ற கூட்டத்... Read more
(மன்னார் நிருபர்) (05-07-2022) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில்,எதிர் வரும் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை மன்னார் மாவட்ட பொது வைத்... Read more











