(08-10-2021) நுவரெலியா − ராகலை பகுதியிலுள்ள தனி வீடொன்றில் நேற்றிரவு 10.30 மணியளவில் பரவிய தீயினால் ஐவர் உயிரிழந்துள்ளனர். எனினும், அந்த வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் சோகத்தில் மூழ்கியுள்ளது.... Read more
யாழ்ப்பாண பல்கலைக் கழக 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நேற்று வியாழக்கிழமை நிகழ்நிலையில் இடம்பெற்றது. யா... Read more
(Retired Labour Officer, Labour Department, Colombo, Sri Lanka) நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், Anderson Flats, Colombo மற்றும் Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு நடராஜா அவர்கள்... Read more
கனடிய மூத்த குடிகள் சார்ந்த அமைப்புக்கள் அறிவிப்பு எமது மக்கள் சார்ந்த ஓரு விடயத்தின் தவறிழைத்த கனடியப் பிரதமரின் மன்னிப்பு வார்த்தைகள் எமது மனநிலையை மாற்றிவிடக் கூடியன அல்ல. மாறாக நிறுவனமயப... Read more
தீபச்செல்வன் மனித இனத்தின் பரிணாமத்துடன் பல்வேறு வகையான துறைசார் வளர்ச்சிகளும் ஏற்பட்டு இந்தப் பூமி பொலிவு பெற்றிருக்கிறது. மனிதனுக்கு இருக்கும் சிந்திக்கும் ஆற்றலும் புத்தாக்கப் பண்பும் இப்... Read more
கடந்த முப்பத்தி நான்கு ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து வரும் ஒவ்வொரு பிரதிநிதியும் , கடந்த வாரம் சென்று திரும்பிய வெளிநாட்டமைச்சர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லாவும் 13 வது திருத்தம் என்று கூறுகின்றனர். ஆ... Read more
மன்னார் நிருபர் (07-10-2021) மத்திய கலாசார நிதியத்தை மறுசீரமைப்பது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐந்து பேரை கொண்ட குழுவின் அறிக்கை இன்று (07) முற்பகல் அலரி மாளிகையில்... Read more
மன்னார் நிருபர் (07-10-2021) இன்றைய தினம் (07) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் அமீர் அலி, சிரேஷ்ட பிரதி தலைவர் சட்டத்தரணி... Read more
(07-10-2021) வவுனியா குருமன்காடு சந்திக்கு அருகாமையில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச... Read more
– சாணக்கியன் சபையில் வலியுறுத்தல் (07-10-2021) அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வ... Read more

















