(மன்னார் நிருபர்) (21-01-2022) மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் தரம் 7 தொடக்கம் 10 வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கான ‘பைஸர்’ முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று... Read more
பசுமை மா. தில்லை சிவக்குமார் எழுதிய ‘இன்றைய இளைஞர்களுக்கான செய்தியும் சிந்தனையும்’ Read more
(22-01-2022) கஞ்சா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சுழி புரத்தைச் சேர்ந்த தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்... Read more
(22-01-2022) வவுனியா மாவட்டத்தில் டிசம்பர் மற்றும் தற்போது வரை 20 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மகேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா பெரியா... Read more
உரும்பிராய் திரும்பும் முன் பார்க்கலாம் பரந்த பெரு வீதி உள்ள ஆலயம் – அதையும் திரும்பிப் பார்த்து வணங்கிவிட்டு – பின் கிளம்புகின்றோம் பெரும் ஊக்கத்தோடு வீதியின் மருங்குகளில் ஆங்கா... Read more
கதிரோட்டம்- 21-01-2022 இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர் பற்றிய வெறுப்பை விட ஒரு ‘பீதி’ யை ஏற்படுத்தும் நிலையே அந்த தீவின் நிலப்பரப்பில் மாத்திரமல்ல உலகின் பல நாடுகளிலிருந்தும் தோன்றியுள்ளதை நா... Read more
(21-1-2022) பிரதமரின் புதிய செயலாளர் டீ.எம்.அனுர திசாநாயக்க அவர்கள் இன்று (20) கொழும்பு 07 சேர் ஏர்னஸ்ட் டி சில்வா மாவத்தை, இலக்கம் 58 இல் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து கடமைகளைப் பொ... Read more
23.01.2022 அன்று, காலை 10.30 மணிக்கு எமது கழகத்தால் நடத்தப்படவிருக்கும் பொங்கல் விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். I.D : 893 9779 6624 Pass code: Poets நன்றி. அன்புடன், க... Read more
தற்போது ஒன்றாரியோவில் அமுல் செய்யப்பட்டுள்ள பாடசாலைகளை மீளத்திறப்பதும்; வகுப்பறைகளில் மாணவர்கள் நேரடியாக கல்வி கற்பது தொடர்பாக எமது கல்வி அமைச்சு தனியாக முடிவுகளை எடுக்கவில்லை. சுகாதார அமைச்... Read more
ஒன்றாரியோ மாகாண அரசின் மூத்த பிரஜைகளின் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சரும். ஸ்காபுறோ வடக்கு தொகுதியின் உறுப்பினருமான கௌரவ றேமண்ட் சோ அவர்களின் தொகுதி அலுவலகம் ஏற்பாடு செய்த ‘ தமிழர... Read more











