உக்ரைன் ரஷியா இடையேயான போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால், அந்த மு... Read more
புளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோ விமான நிலையத்தில் இருந்து அட்லாண்டாவிற்கு கிட்டத்தட்ட 300 பேருடன் டெல்டா விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது விமானம் ரன்வேயில் செல்லும்போது திடீரென என்ஜினி... Read more
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வரிப்போர் உச்சத்தில் உள்ளது. அமெரிக்கா விதித்த பரஸ்பர வரிக்கு சீனா பதிலடி கொடுத்தது. இதனால் கோபம் அடைந்த அமெரிக்கா, சீனா மீது தொடர்ச்சியாக வரியை விதித்து... Read more
நீ நாளை வா என்றான் லோபி நீ காலத்தை வென்று விட்டாய் என்றான் ஞானி. சில வாய்கள் அகில் போல் மணக்கிறது ஆனால் வார்த்தை மட்டும் கால்வாயாய் நாறுகிறது. முயலையும் ஆமையையும் ஒன்று குழைத்துச் செய்த குணத... Read more
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: பிரார்த்தனை நிறைவேறும் வாரம். சாமர்த்... Read more
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (22-04-2025) ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 6 மாதங்களை கடக்கின்றது. இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயங்களில் கவனம் செலுத்தவில்லை. தமிழ் மக்கள் மீது அக்... Read more
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. சபையின் மேனாள் தவிசாளரும், வேட்பாளருமான சுப்பிரமணியம் சுரேன் தலைமையில், 21-04-... Read more
மூளைக் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவர் 22-04-2025 அன்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது தெல்லிப்பழை – வீமன்காமம் பகுதியை சேர்ந்த கவிந்தன் சாமினி (வயது 22)... Read more
பரிசுத்த பாப்பரசரின் மறைவுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பிவைத்... Read more
கருகம்பனை தமிழ் மன்றம் சனசமூக நிலையம், கருகம்பனை இந்து இளைஞர் கழகம், கருகம்பனை இந்து இளைஞர் விளையாட்டு கழகம் மற்றும் விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டம் ஆகியன, நாளைய அதிகாரத்தின் எழுச்சி அம... Read more













