விக்டோரியன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற T20 Bash மாபெரும் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் திங்கட்கிழமை 23ம் திகதி அன்றையதினம் விக்டோரியா கல்லூ... Read more
மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம் – 23ம் திகதி அன்று திங்கட்கிழமை கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய சுற்றாடல் அதிகார சபைய... Read more
கண் பார்வை அற்றவர்கள் பயன்படுத்தும் மேம்படுத்திய வெள்ளைப் பிரம்பை கண்டுபிடித்த வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை ஆளுநர் செயலகத... Read more
யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் செவ்வாய்க்கிழமை 24ம் திகதி அன்றையதினம் சம்பிரதாயபூர்வமக பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் அவருக்கு சக ஊழியர்களால் சிறப்பு வரவேற்பும் அள... Read more
வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளால் தாங்கள் மிகவும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளதாக, காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களைத் தேடும், யாழ்ப்பாண மாவட்ட போரினால் பாதிக்கப்பட்ட தமி... Read more
பு.கஜிந்தன் யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட பெண் குழந்தை ஒன்று செவ்வாய்க்கிழமை 24ம்திகதி அன்றையதினம் உயிரிழந்தது. சாவகச்சேரி, மீசாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த கேதீசன் கிஷாரா என்ற 8 மாதங்கள் நி... Read more
தமிழ்த் தேசியத்திற்கு எல்லை வேலி போடுவதை விட எமது தமிழ்த் தேசியத்திற்குள்ளேயே இருக்கவுள்ளோர் யார் என்ற கேள்வியே முக்கியமானது என்று உறுதிபடத் தெரிவித்தார் சமூகச் செயற்பாட்டாளரும் மக்கள் பணியா... Read more
யாழ்ப்பாணம் மாவட்ட சர்வமத பேரவையாக, செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சி மூலம் அதிர்ச்சிக்குட்படுத்தியுள்ளது. வெளிப்பட்டுள்ள பேரவலம் எங்களை என்பதைக் குறிப்பிட்டு எமது கண்டனத்தைத் தெரிவிக்கிற... Read more
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 2014 முதல் ஏறத்தாழ ஒவ்வொரு வருடமும் 1000 க்கு மேற்பட்ட பாரிய சத்திரசிகிச்சைகளும் , 2000 வரையிலான நடுத்தர மற்றும் சிறிய சத்திரசிகிச்சைகளும் மேற்கொண்டதாக யாழ்... Read more
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் இந்திய மீனவர்களின் அத்து மீறலை முற்று முழுதாக தடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும், மன்னார் மாவட்டத்திற்குரிய துறைமுகம் பேசாலையில் அமைய உள்ளது எனவும்... Read more











