நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய 3000 பேர் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபகாலமாக... Read more
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 128-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும்... Read more
கீழடி திறந்தவெளி மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய அருங்காட்சியங்கள் அமைக்க முதலமைச்சர் முகஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ‘இரும்பின் தொன்மை’ நூல் வெளியிடுதல், கீழடி திறந்தவெளி அருங்காட்சிய... Read more
எடப்பாடி பழனிசாமியின் இந்த சுற்றுப்பயணமானது பிப்ரவரி 2வது வாரத்தில் இருந்து தொடங்குகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகள... Read more
சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக மக்களவை எம்.பி. கதிர் ஆனந்த் ஆஜரானார். திமுக அமைச்சர் துரைமுருகனின் மகனும், மக்களவை உறுப்பினருமான கதிர் ஆனந்தின் கல்லூரியிலும் அவருக்கு சொந்த... Read more
ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள வாளுக்கு வேலி அம்பலத்தின் சிலையினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். 2 நாள் சுற்றுப்பயணமாக சிவகங்கை மாவட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்... Read more
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் நடத்திய பொங்கல் திருநாள் மற்றும் மூத்த எழுத்தாளர்களுக்கு வள்ளுவர் விருது வழங்கும் விழா 21-01-2025 அன்று திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கம் குளிர்மை சிற்றரங்க... Read more
சத்தீஷ்காரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சலைட்டுகள் 16 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. நக்சலைட்டுகளை கட்டுப்படு... Read more
தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் இருந்து ரூ.13.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. வேலுார் மாவட்டம், காட்பாடியில் தி.மு.க., எம்.பி., க... Read more
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி கடந்த மாதம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இது தொடர்பாக காவல்துறை ஞானசேகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல்... Read more