நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டம் இன்று (ஜூன் 21) கோலாகலமாக நடந்தது தமிழகத்தில் புகழ் பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள்... Read more
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டத்தின்போது இதுவரை இல்லாத வகையில் 5 முறை தேர் வடம் அறுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாற்று ஏற்பாடாக திருச்செந்தூர் கோவிலி... Read more
தூத்துக்குடியில் ரூ.24 கோடி மதிப்புள்ள ஐஸ் கேட்டமைன் என்ற போதைப் பொருளை பதுக்கி வைத்திருந்ததாக கணவன், மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியில் ஒரு வீட்டில் ப... Read more
பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் உருவான கே.ஜி.எப்: சாப்டர்-1 திரைப்படம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது. இதில் ராக்கி பாய் என்ற கதாபாத்திரத்தில் யஷ் நடித்திருந்தார். மேலும் சஞ்ச... Read more
தலைநகர் டில்லியில் சமீப காலமாக மோசமான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தில் இருந்து டில்லிக்கு திறந்து விடப்படும் தண்ணீரை அரியானா அரசு முழுமையாக திறந்து விடாததன் காரணமாகவே இ... Read more
காரைக்கால் மாங்கனி திருவிழாவில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாங்கனிகளை இறைத்து வழிபாடு நடத்தினர். 63 ந... Read more
நெல்லை மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட தடையை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீட்டித்தது. திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மாஞ்சோல... Read more
விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. கடந்த 14ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில் மொத்தம் 64 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். திமுக சார்பில்... Read more
கேரளாவில் வரும் 25ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழ்... Read more
ஜூலை 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட உள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் என பிரதமர் மோடியை மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். இது தொட... Read more