காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்த நிலையில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதற்கு எத... Read more
பொங்கலுக்கு வழங்கிய பரிசு தொகுப்பினை மக்கள் புறக்கணித்துள்ளனர் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பண்டி... Read more
டில்லியில் பிப்ரவரி 5ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய பிரதான கட்சிகள் 70 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனு தாக்கல... Read more
டில்லியில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ராகுல் காந்தி திடீரென சென்றார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சமீபகாலமாக லோரி ஓட்டுநர், செருப்பு தைக்கும் தொழிலாளி, ரெயில்... Read more
2026-சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார் . மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது, முதல்-அம... Read more
ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல் செய்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி, காங்கிரஸ் க... Read more
108-வது பிறந்தநாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அதிமுக நிறுவனத்தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் இன்று தமிழகம் மு... Read more
சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பதை, தெளிவாக கூறுகிறோம் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்... Read more
‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தமிழக வெற்றிக்கழகம் புறக்கணிக்கிறது. எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை’ என த.வெ.க. பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்தார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக... Read more
இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்துக்கு, அதிபர் மாளிகையில் சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின் அதிபர் தர்மன் சண்முகரத்னம் அரசு ம... Read more