“அரசியல் சட்டத்தின் காவலரான உச்ச நீதிமன்றம், சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி, ஜனநாயகத்தைக் காப்பாற்றியதற்காக, தமிழக மக்களின் சார்பாக எனது நன்றியைத் தெர... Read more
நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாய... Read more
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக பூடான் புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பூடானில் உள்ள பரோ சர்வதேச விமான நிலையத்தில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அங்கு... Read more
சென்னை ஆயிரம் விளக்கு ஆண்டரசன் சாலை-மூர்ஸ் சாலை சந்திப்பில் காவல்துறை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனையிட்டனர். அப்போது காரில் ரூ.6.7 லட்சம் பணம் இர... Read more
தமிழகத்தில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுடன் ஏறத்தாழ தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க. கூட்டணியில், பா.ம.க 10 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸ் 3 த... Read more
தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி மது பிரியா (வயது 30). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உண்டு. கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மதுபிரியா கடந்த 2 ஆண்டுகளுக்க... Read more
சூரியமூர்த்திக்கு பதிலாக மாதேஷ்வரன் என்பவர் கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்கு நாடு... Read more
தமிழகத்தை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல் கட்டத்திலேயே (ஏப்ரல் 19-ந்தேதி) நடைபெறுகிறது. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி மற்றும் பா.ஜ.க. தலைமையிலான கூட... Read more
பா.ஜ.க. கூட்டணி வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். பா.ஜ.க. கூட்டணியில் வேலூர் தொகுதி வேட்பாளராக புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் தலைவர் ட... Read more
கோவையில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா வேட்பாளர்கள் களத்தில் வலுவாக இருப்பதால் மும்முனைப்போட்டி ஏற்பட்டு உள்ளது. கோவை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க.- அ.தி.மு.க. வேட்பாளர்கள் பெயர் முதலில் அற... Read more