நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவ... Read more
விடுமுறை தினத்தை முன்னிட்டு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் மேற... Read more
மக்களவைத் தேர்தலில் பாஜக.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் மற்றும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுடன் பாஜக இணைந்து மத்தியி... Read more
பீகார்மாநிலத்துக்கு மத்திய அரசு சிறப்புப் பிரிவு அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. பீகார் மாநிலத்துக்கு சிறப்பு... Read more
“ஆம் ஆத்மியின் மதுபான கொள்கை முறைகேடு ஊழல் குற்றச்சாட்டுதான் டில்லியில் காங்கிரஸ் தோல்வியடைய காரணம்” என காங்கிரஸ் கவுன்சிலர் அபிஷேக் தத் குற்றம் சாட்டியுள்ளார். . இதுகுறித்து செய்தியாளர... Read more
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தேர்தல் விதிமீறல்கள் மற்றும் வன்... Read more
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவு ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உட்பட 6 பேர் படுகொலை செய்யப்பட்ட 27ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விசிக தலைவரும், சிதம்பரம்... Read more
கடலூரில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் புஷ்பநாதன் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பா... Read more
இந்திய ராணுவத் தளபதியாகப் பொறுப்பு வகித்த மனோஜ் பாண்டே ஓய்வு பெற்ற நிலையில், புதிய ராணுவ தளபதியாக உபேந்திர திவிவேதி பதவியேற்றுக் கொண்டார். இந்திய ராணுவத்தின் தளபதியான மனோஜ் பாண்டேவின் ப... Read more
மாஞ்சோலை உள்ளிட்ட தேயிலை தோட்டங்களை அரசு ஏற்று நடத்த வலியுறுத்தி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாஞ்சோலையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாஞ்சோலை... Read more