சிறுபான்மையினர் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த... Read more
‘அமித்ஷா சொன்னதை இன்னும் பார்க்கவில்லை’-எடப்பாடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த ஊடகப் பேட்டி ஒன்றில், “தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணி தொடர்பான ஆலோசனைகளை நடைபெற்றுவருகின்ற... Read more
சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் “ஸ்பெயின் நாட்டுக்கு தான் மேற்கொண்ட அரசுமுறைப் பயணம் ஒரு சாதனைப் பயணமாக அமைந்தது. ரூ.3440 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப... Read more
கீழடியில் நடைபெற்ற முதல் 2 கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த பிரபாகர் பாண்டியன், உயர் நீதிமன்ற கிளையில்... Read more
“எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும் சிறப்பாக செயல்படுபவர்கள் அதற்கான அங்கீகாரத்தைப் பெறுவது இல்லை. தடுமாறியவர்கள் தண்டிக்கப்படுவதில்லை” என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்... Read more
அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் வரும் 17-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆ... Read more
மறைந்த தேமுமுக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மதுரையில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தேமுதிக பொ... Read more
ஏப்ரல் மாத இறுதிக்குள் அனைத்து வணிக நிறுவனங்களும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்களின் ப... Read more
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசிய... Read more
பீகார் மாநிலத்தில் ராஷ்டிரீய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் திடீரென விலகினார். அதன்பின், ஆளுநரைச் சந்தித்த நிதிஷ்குமார் முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய... Read more