பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ளதா? என தீவிர கண்காணிப்பில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர் அந்த... Read more
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்க... Read more
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இத்தேர்வில் 93.60 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட 0.06 சதவீதம் அதிகரித்துள்ளது. 10-ம் வகு... Read more
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கும், தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும் இயக்குவதற்காக தெற்கு தொடர்வண... Read more
எங்களுடைய கூட்டணி வலுவாக, கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறது என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 ஆங்கில பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துள்ளார்... Read more
தி.மு.க. என்ற தீய சக்தி வீழ்த்தப்பட வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அ.ம.மு.க. செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றத... Read more
ஆற்றில் எழுந்தருளிய பின் தற்காலிக மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே முல்லை பெரியாற்றின் மேற்கு கரையில் உப்புக்கோட்டையின் கிழக்... Read more
சித்திரை முழுநிலவு மாநாடுநடைபெற்றது. வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை பகுதியில், சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நேற்று நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்க... Read more
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தோட்டக்கலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கோடைவிழா... Read more
மேற்கு எல்லையில் பாதுகாப்பு நிலையை ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி மதிப்பாய்வு செய்தார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்கு... Read more