கடலூரில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் புஷ்பநாதன் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பா... Read more
இந்திய ராணுவத் தளபதியாகப் பொறுப்பு வகித்த மனோஜ் பாண்டே ஓய்வு பெற்ற நிலையில், புதிய ராணுவ தளபதியாக உபேந்திர திவிவேதி பதவியேற்றுக் கொண்டார். இந்திய ராணுவத்தின் தளபதியான மனோஜ் பாண்டேவின் ப... Read more
மாஞ்சோலை உள்ளிட்ட தேயிலை தோட்டங்களை அரசு ஏற்று நடத்த வலியுறுத்தி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாஞ்சோலையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாஞ்சோலை... Read more
ஆந்திர முன்னாள் முதல் அமைச்சராக இருந்தவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. கடந்த 5 ஆண்டுகள் ஜெகன்மோகன் ரெட்டி முதல் அமைச்சராக இருந்தார். அப்போது அவரது தந்தை ராஜசேகர ரெட்டிக்கு ஆந்திர மாநிலம் முழுவதும... Read more
லடாக்கில் பயிற்சியின் ஒரு பகுதியாக ஆற்றைக் கடக்கும்போது 5 ராணுவ வீரர்கள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லடாக் தலைநகர் லே-வில் இருந்து 148 கிலோ மீட்டர் தொலைவில் உள... Read more
தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி டெல்லியில் 18ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு, திரும்பியபோது அளித்த பேட்டியில் பேசியதாவது:- “நாடு முழுவ... Read more
ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் எமர்ஜென்சி நாட்களை நினைவுகூர்ந்து குறிப்பிட்டுள்ள கருத்துகள் கவனம் பெற்றுள்ளன. “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எங்... Read more
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் பாதையில் பல்வேறு இடங்களில் பெரும் பள்ளங்கள் மற்றும் கசிவுகள் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து பணிகளில் அலட்சியமாக இருந்ததாக 6 அதிகாரிகளை உத்தரப் பிரதேச அரசு ப... Read more
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டி கிராமத்தில் செயல்பட்ட பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தென்மாவட்டமான விருதுநகர் பகுதியில் உள்ள... Read more
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் புதிய கற்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது க... Read more