தமிழகம் விரைவில் மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியத... Read more
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு... Read more
மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் மாநில மொழிகளில் பெயர்ப்பலகை இடம்பெற்றுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் மக்... Read more
சென்னை மாநகராட்சிக்கு வழங்க வேண்டிய ரூ. 350 கோடியை மத்திய அரசு தற்போது வரை வழங்கவில்லை என மேயர் பிரியா கூறினார். சென்னை மாநகராட்சிக்கான நிதிநிலை பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இ... Read more
7 ஆயிரம் கோவில்களில் ஒருகால பூஜைக்கு ரூ.110 கோடி முதலீடு: காசோலையினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்து சமய அறநிலையத் துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூஜை திட்டத்தில் இணைக... Read more
இஸ்ரேலிய அரசால் 400 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டிருப்பது மனிதநேயம் ஒரு பொருட்டல்ல என்பதைக் காட்டுகிறது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர... Read more
தொடர்ந்து நாடாளுமன்றத்தில் போராடுவோம் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறினார். ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்ற வாசகம் அடங்கிய டி-சர்ட் அணிந்து அவைக்கு சென்றது குறி... Read more
சட்டசபையில் தவாக தலைவர் வேல்முருகன் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான 4வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத... Read more
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, “கோவை வடக்கு தொகுதியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்படுமா” என்று அம்மன் கே.அர்ஜுனன் கேள்வி எழுப்பினார். இத... Read more
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, “கடலூரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படுமா” என்று சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பி.டி.ஆர்.... Read more