‛‛சாராய விற்பனை நடந்தால் மாவட்ட காவல்துறை அதிகாரி பொறுப்பு ஏற்க வேண்டும் என கண்டிப்புடன் சொல்லி இருக்கிறேன் ” என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். காவல்துறை மானியக் கோரிக்கை... Read more
நீதித்துறை எங்களுக்கு முக்கியமான கோயில் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார். மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் நீதித்துறை வளர்ச்சிகள் குறித்து, நடந்த கருந்தரங்கில், அம்மாநில முதல்வ... Read more
மாநகராட்சியாக தரம் உயர்த்த நிர்ணயிக்கப்பட்ட மக்கள் தொகை, ஆண்டு வருமானத்தை குறைத்து திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான சட்... Read more
தேர்தலில் மக்கள் அளித்த செய்தியை பிரதமர் நரேந்திர மோடி புரிந்துகொள்ளவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில இதழ் ஒன்றுக... Read more
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில், 2 டிஎஸ்பிக்கள் உள்பட 9 போலீசாருக்கு சம்மன் கொடுத்து விசாரணை செய்ய சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மற்றும் புகர்ப் பகுதிகளில் கட... Read more
நீட் தேர்வு என்பது பணக்கார மாணவர்களுக்கானது எனவும், விவசாய சட்டங்களை திரும்ப பெற்றது போல் நீட் தேர்வும் திரும்ப பெறும் நாள் விரைவில் வரும் எனவும் ராகுல் காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார். இன்ற... Read more
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் ஜப்பானிய விஞ்ஞானிகளுடன் இணைந்து சோரியாசிஸ் நோய்க்கு நியூரீபிக்ஸ் பீட்டா குளுக்கான் மூலம் புதிய தீர்வு கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக தூத்துக... Read more
அதிக மதிப்பெண் எடுத்த மாணவ – மாணவிகளுக்கு விருது வழங்கி கௌரவித்த தவெக தலைவர் விஜய்க்கு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 234 சட்டமன்றத் தொகுதிகளிலும... Read more
டில்லியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். டில்லியில் காலையிலிருந்து பலத்த மழை பெய்து வருகிறது. பல மணி நேரமாக பெய்த மழையா... Read more
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் வழங்கும் நடைமுறையை வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு த... Read more