கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி சட்டவிரோதமாக விஷ சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதை அப்பகுதியை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் வாங்கிக்குடித்துள்ளனர். மெத்தனால் கல... Read more
டில்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் விசாரணை நீதிமன்ற... Read more
மோடி அரசு பதவியேற்ற 15 நாட்களில் 10 சம்பவங்கள் நடந்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பட்டியலிட்டு குற்றம் சாட்டியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் முதல் 15 நாட்கள் பயங்கரமான ர... Read more
திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு தினமும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் திருச்சி விமான நிலையம் பயணிகளின் கூட்டத்தால் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.... Read more
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்கிரஸ் மெளனமாக இருப்பது குறித்து பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து ஜெ.பி.நட்டா எழுதியுள... Read more
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட இலங்கை அரசை வலியுறுத்த கோரி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அமைச்சர்... Read more
கடந்த மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் வழக்கில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளது. நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரத்தை... Read more
கேரளாவில் கடந்த 2021 ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சேலக்கரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கே. ராதாகிருஷ்ணன் தொடர்ந்து பினராயி விஜயன் மந்திரி சபையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்... Read more
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, உ... Read more
பாளை என்.ஜி.ஓ. காலனி யில் உள்ள தனது அலுவலகத்தில் நெல்லை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ராபர்ட் புரூஸ் நிருபர்க ளிடம் கூறியதாவது:- பாராளுமன்ற கூட்டத் தொடர் திங்கட்கிழமை தொடங்க உள்ளது. அப்போது ப... Read more