இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு வட மாகாணத்திற்கு கனேடியத் தூதுவர் யாழ்ப்பாணம் வருகை. யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கும் வருகை தந்த அவர் பொதுசன நூலகத்தின் தற்போதைய நிலைகள், தொடர்பாகமாநகர சபை ஆணை... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசாலோகதயாளன். உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் ஐம்பதாவது ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக இன்று யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்... Read more
வடமராட்சி பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில்வைத்து வடமராட்சி கிழக்கு தனியார் போக்கு வரத்து பேருந்து சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் இன்று 10/01/2024 புதன்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.... Read more
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரை சந்தித்தார் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை இன்று (10.01.2024)... Read more
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், ஜனவரி 11, 12 ம் திகதிகளில் சென்னையில் நடைபெறும் அயலக தமிழர் விழாவில், தமிழக அரசின் அழைப்பையேற்று கலந்துக்கொள்வதற்காக, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொ... Read more
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நாளையதினம் இடம்பெறவுள்ளது. நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ... Read more
வரலாற்றுச் சிறப்புமிக்க இணுவில் மருதனார்மடம் சுன்னாக ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் தேவஸ்தானத்தின் ஹனுமத் ஜெயந்தி இலட்சார்ச்சனைப் பெருவிழாவின் பஞ்சரக ஆஞ்சநேயரின் இரதோற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெ... Read more
தமிழீழத்தில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு, தொடர்ந்து கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு நடவடிக்கைகள், சட்டத்திற்கு முரணான கைதுகள், துன்புறுத்தல்கள் ,கொலைகள்,காணாமல் ஆக... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாண மாவட்டத்தில் அழகுக்கலை நிலையங்களை புதிதாக திறப்பதற்கும் அழகுக்கலை சார்ந்த பயிற்சி நெறிகளை நடத்துவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளை உள்ளூராட்சி சபைகளோடு இணைந்து நடைமுறைப்ப... Read more
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 70 குடும்பங்களுக்கான அகரம் நிறுவனத்தின் “பொங்குவோம் பொங்கவைப்போம்” எனும் தொனிப்பொருளில் பொங்கல் பொரு... Read more