-சாவகச்சேரி பிரதேச சபை முன்னாள் உப தவிசாளர் மயூரன் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் வற் வரியை அதிகரித்துள்ளதனால் பாடசாலை மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்படப்போகின்றார்கள் என சாவகச்சேரி பிரதேச சபை ம... Read more
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தங்கியுள்ள நிலையில் கோண்டாவில் பகுதியில் வாள் வெட்டு சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, கோண்... Read more
பு.கஜிந்தன் வடமாகாணத்திற்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியில் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர்... Read more
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிசோலை 9ம் வட்டாரத்தைச் சேர்த கிஸ்ணமூர்த்தி ரூபதர்சன் என்னும் குடும்பஸ்தர் மீன்பிடித் தொழிலுக்காக ஆற்றுக்கு சென்றபோது முதலை ஒன்றால் தாக்கப்பட்டு அவர்... Read more
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர் ராஜ்குமார் கனடா உதயனுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவிப்பு (வவுனியாவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) ”தமிழ் மக்கள் 75 வருடங்களாக ஏமாற... Read more
நடராசா லோகதயாளன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிராக வியாழக்கிழமை (4) பிற்பகல் தொடக்கம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு அருகில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்... Read more
நடராசா லோகதயாளன். கிளிநொச்சி மாவட்டத்தில் படையினரின் இருப்பிற்காக 2 ஆயிரத்து 273 ஏக்கர் நிலம் கோருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்கி... Read more
நடராசா லோகதயாளன். சர்வதேச மற்றும் தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டிகளில் அபாரசாதனைகளை நிலைநாட்டியுள்ள, யாழ்ப்பாணம், தென்மராட்சியைச் சேர்ந்த சற்குணராசா புசாந்தனை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம... Read more
– நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய பின்னர் மக்களுக்கு சலுகை – கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்த்திருத்தின் காரணமாக நிலுவையிலிருந்த அனைத்து பத்திரங்களும் செலு... Read more
நடராசா லோகதயாளன். மீள்குடியேற்ற செயற்பாடுகள் அடுத்த வருட ஆரம்பத்துக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத... Read more