எல்லைக்கிராம மக்களின் நீண்டகாலப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் மகிழ்ச்சி என்கிறார் ரவிகரன் எம்.பி முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி தொடக்கம், தென்னமரவடி பறையனாற்றுப் பாலம... Read more
இந்தியப் பிரதமர் இலங்கைக்கு நான்காவது தடவையாக வந்திருக்கிறார்.ஆனால் நான்கு தடவைகளும் அவர் நான்கு வேறு இலங்கை ஜனாதிபதிகளைச் சந்தித்திருக்கிறார்.ஆனால் இந்த நான்கு விஜயங்களின்போதும் மாறாத முக்க... Read more
-உணவகம் ஒன்றுக்கு சீல்-மன்னாரில் பொது சுகாதார துறையினர் அதிரடி நடவடிக்கை. மன்னார் நிருபர் (09-04-2025) மன்னார்-பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார சீர்கேடுகள் உடன் இயங்கி வந்த இரு... Read more
வலிகாமம் கிழக்கு பிரதேசத்தில் கோப்பாய் மிக முக்கியபகுதியும் யாழ்ப்பாண நகரத்தின் விளிம்பு நகரமும் ஆகும். இதுமட்டும் அல்லாது கல்வியியற்கல்லூரி, கோப்பாய் ஆசிரியப்பயிற்ச்சிக்கல்லூரி என கல்விச்சி... Read more
(மன்னார் நிருபர்) (8-04-2025) அனுர குமார நாட்டின் ஜனாதிபதியாக வந்த பின்னரும் மன்னாரில் சட்டவிரோத கணிய மணல் அகழ்வுக்கான திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழீழ விடுதலை இ... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் மாநகர சபையானது நடு வீதியில் குப்பைகளை கொட்டுவதால் பயணிகள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறையினைச் சேர்ந்த இரண்டாம் ஆம் வருட கலைபீட மாணவர்கள் 05.04.2025 சனிக்கிழமை அன்றைய தினம் மு.ப 10.00 மணிக்கு மாவட்டச் செயலகத்திற்கு யாழ்ப்பாண பல்கல... Read more
நீண்டநாள் கனவாக இருந்துவந்த குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுத்த ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஊர்காவற்றுறை கரம்பொன் கிழக்கு மக்கள் தமது ந... Read more
பு.கஜிந்தன் யூபிலி ஆண்டை முன்னிட்டு கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் தேசிய ரீதியாக நடாத்தப்படும் வியாகுல பிரசங்கம் மற்றும் ஒப்பாரி பாடல் போட்டியில் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி புனித... Read more
பொ. சிந்துயன் இறுதியாண்டு சட்டத்துறை மாணவன் இங்கிலாந்து இலங்கையை பொருத்தவரையில் வாரந்தோறும் சரி மாதந்தோறும் சரி பல்வேறு வகையான சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.ஆனால் உருவாக்கப்படும் சட்டங்கள் அ... Read more