(11-11-2023) தீபாவளி திருநாளில் உலகத்தில் இடம்பெற்று வருகின்ற யுத்தங்கள் எல்லாம் முடிவுக்கு வந்து மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் சுபீட்சமாகவும் வாழ்வதற்கும், எல்லா மதங்களையும் மனித நே... Read more
பு.கஜிந்தன் துயிலுமில்லத்தில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற மாவட்ட செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சபா குகதாஸ் யாழ்ப்பாண மாவட்டத்தில் மாவீரர் துயிலுமில்லங்களில் அதன் வளாகத்துள் தங்... Read more
பு.கஜிந்தன் இலங்கையில் நாங்கள் தற்போது 22 மில்லியன் மக்கள் வசிக்கின்றோம். அந்த மக்களிலே கிட்டத்தட்ட 4 மில்லியன் மக்கள் (அண்ணளவாக 17 சதவீதம்) உணவு பாதுகாப்பு இன்மையை எதிர்கொள்கின்றார்கள். இந்... Read more
வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுனர் நினைவு நாளும் 10-11-2023 அன்றையதினம் நடைபெற்றது. கல்லூரியில் உள்ள சரஸ்வதி தேவியின் திருவுருவச் சிலைக்கு பூஜை வழிபாடுகள்... Read more
வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் கடற் படையைக் கடலில் காணவில்லை என மயிலிட்டி கடற்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் குணராஜன் தெர... Read more
பு.கஜிந்தன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் மாமனிதன் நடராஜா ரவிராஜின் 17 ஆவது ஆண்டு நினைவேந்தல் 10-11-2023 அன்று தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள அவரது நினைவு தூபியில் இடம்... Read more
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய குளம் பகுதியில் பெரும் காடுகள் காணப்படுவதால், அப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி தொடர்ச்சியாக வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தர்மபுரம... Read more
மன்னார் நிருபர் 10.11.2023 பாலஸ்தீனம் மற்றும் ஹாசா பகுதிகளில் இஸ்ரேல் படைகளினால் அப்பாவி பெண்கள் சிறுவர்கள் கொன்று குவிக்க படுவதற்கு எதிராகவும் இஸ்ரவேல் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் இனவ... Read more
அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுனர் நினைவு நாளும் இன்றையதினம் கல்லூரியின் பொது மண்டபத்தில் நடைபெற்றது. விருந்தினர்கள் மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க... Read more
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருவதோடு மரநடுகையிலும் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக நேற்று வியாழக்கிழமை (04.1... Read more