குரு அரவிந்தன் கனடா, நடேஸ்வரக் கல்லூரி பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் 1 – 3 – 2025 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அகவணக்கத்தைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றி வைக்கப்பட்டது. மங்கள விளக்க... Read more
– நிறைவேற்றுப் பணிப்பாளர் றுஷாங்கன் தெரிவிப்பு ! இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வழிகாட்டிகளாக நாம் இருக்க வேண்டுமே தவிர அவர்களின் முயற்சிகளுக்கு தடையானவர்களாக இருக்கக்கூடாது என... Read more
‘’உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை மையமாக வைத்து ”கிழக்கு தமிழர் கூட்டமைப்பு”என்ற பெயரில் கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கூட்டமைப்பின் பங்காளித் தலைவர்களாகவுள்ளவர்களி... Read more
ஆய்வாளர் : M.M.நிலாம்டீன் B.com.MA இன்று முழு நாடும் பேசு பொருள் பட்டலந்த தடுப்பு முகாம்! 37 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள மாணவர்கள் பட்டதாரிகள்.விரிவுரையாளர்கள் ,சட்டத்தரணிகள் ஆண்கள் .பெண்கள்... Read more
லங்கா-நகரி, மா-தோட்டம்,மண்ணாறு. மாளிகைத்திடல், விடத்தல்தீவு ,மன்னார் ஆகிய இடங்கள் பற்றிய வரலாற்றுத் தேடல்.’ (மன்னார் நிருபர்) (23-03-2025) இரவணனார் நூல் அறிமுக நிகழ்வு 22 ம் திகதி சனிக... Read more
யாழ்ப்பாணத்தில் கணவன் தாக்கியதால் மனவிரக்தியடைந்த இளம் தாய் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன்போது கட்டுடை, அரசடி வீதி பகுதியைச் சேர்ந்த யோ.நாகராணி (வயது 20) என்... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (25-03-2025) இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மக்கள் தமது கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு தமக்கு சேவையாற்ற கூடியவர்களை அடையாளம் கண்டு... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (26-03-2025) மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்கப்பட உள்ள கணிய மணல் அகழ்வை நிறுத்தி கணிய வளங்களை பாதுகாக்க மக்கள் மன்னார் பிரதேச சபை தேர்தலில் ஜனநாயக தமிழ்... Read more
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து அவுஸ்ரேலியா நாட்டைச் சோர்ந்த ஆண் ஒருவர் 26ம் திகதி புதன்கிழமை சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவி... Read more
பு.கஜிந்தன் கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் இரவோடு இரவாக பெருமளவான பனைகள் அழிக்கப்பட்டதாகவும் இந்த சட்டவிரோத செயலுக்கு பொலிஸ் மற்றும் அரச அதிகாரிகளின் ‘துணை’ இருந்திருக்கும் என்று... Read more

















