இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் எதிர்வரும் ஏப்ரல் 4ம் திகதி தொடக்கம் -6ம் திகதி வரை இடட்’பெறவுள்ளது. அதற்காக இரு நாடுகளின் பாதுகாப்புப் பிரிவுகளும் பல ஏற்பாடுகளை செய்த... Read more
கவனம் செலுத்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு! பு.கஜிந்தன் “யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞானப் பீட புதுமுக மாணவன் மீதான பகிடிவதை” எனும் தலைப்பில் 2025 மார்ச் 31 ஆம் திகதி மற்றும் 2025 ஏப்ரல் 0... Read more
எமது யாழ்ப்பாணச் செய்தியாளர் பிறந்த குழந்தைகளிற்கான நவீன வசதிகளுடன் கூடிய அதி தீவிர சிகிச்சை ப்பிரிவு யாழ் போதணா வைத்தியசாலை யில் திறந்து வைக்கப்பெற்றது..ஒரே சமயத்தில் நான்கு பிள்ளைகளை பிரசவ... Read more
(கனகராசா சரவணன்) மிகக்குறுகிய காலத்தில் இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் அனுசரணையை பெற்றுக் கொண்டு இராஜதந்திர ரீதியாக மிகவும் ஒரு சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்து வந்துள்ளோம். இந்த வெற்றியின் ம... Read more
அவுஸ்த்திரேலியாவின் சிட்னி மாநகரில் நடைபெற்ற எழுத்தாளரும் பேராசிரியருமான ஆசி. கந்தராஜாவின் பவளவிழா !
– ஐங்கரன் விக்கினேஸ்வரா சிட்னியில் பிரபல எழுத்தாளரும், பேராசிரியருமான ஆசி. கந்தராஜாவின் பவள விழா இம்மாதம் மார்ச் 29 ஆம் திகதி சனிக்கிழமை சிறப்புற நடைபெற்றது. தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது சிரேஷ்ட மாணவர்கள் தலைக்கவசத்தால் தாக்கி சித்திரவதை செய்ததன் விளைவாக, அவர் கேட்கும் திறனை இழந்துள்ளார். இது மாணவர்களின் பாதுக... Read more
பு.கஜிந்தன் விபத்தில் சிக்கி கோமா நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிரதேச செயலர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். மடு – கற்கிரந்தகுளம் பகுதியைச் சேர்... Read more
இலங்கைக்கு தெற்கே, காலியில் இருந்து 63 கடல் மைல் (சுமார் 116 கி.மீ) தொலைவில் உள்ள கடல் பகுதியில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஆபத்தான நிலையில் இருந்த MV AE Neptune என்ற கப்பலின் பணிக் குழுவைச்... Read more
ந.லோகதயாளன். தனுஷ்கோடி கடல்வழியாக இராமர் தீடைகள் நோக்கி நீந்திச் செல்ல முற்பட்ட அமெரிக்கப் பிரஜை மீண்டும் திருட்டுத் தனமாக முயன்றதனால் தமிழக பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்... Read more
பு.கஜிந்தன் ஜனாதிபதி மீதும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் நம்பிக்கை இழந்துள்ளோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 30-03-2025 அன்று காலை வலிந்து காணாமல் ஆக்கப்பட்... Read more

















