பு.கஜிந்தன் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணத்தின் தமிழரின் இணைப்பாட்சி (சமஷ்டி) தோற்றம் பெற்று ஓராண்டு பூர்த்தி செய்வதை முன்னிட்டு வரலாற்று... Read more
நானாட்டான் பிரதேச செயலாளர் மா.ஸ்ரீஸ்கந்த குமார் தெரிவிப்பு (மன்னார் நிருபர்) (8-11-2023) நானாட்டான் பிரதேசத்தில் உள்ள கால்நடைகளுக்கு ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் நிலம் தற்போது காணாத நிலை ஏற்பட்டுள... Read more
ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் பொய்களை தெரிவிப்பதாக மக்கள் விசனம் மன்னார் நிருபர் (09.11.2023) மன்னாரில் அண்மைய வருடங்களில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களம் உட... Read more
நுவரேலியா தபாலகத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை(08-11-2023) தொடக்கம் வியாழக்கிழமை(09-11-2023) வரை அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தை மன்னார் தபாலக ஊழ... Read more
கடந்த புதனன்று மகன் ஒருவர் விஷம் அருந்தியால் அதிர்ச்சியடைந்த தந்தை உயிரிழந்துள்ளார். சோனெழு, கோப்பாய் மத்தி பகுதியைச் சேர்ந்த முத்துத்ததம்பி விவேகானந்தம் (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்து... Read more
சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் அவர்களின் உரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே கடந்த 31-10-2023 அன்று நிறுத்தப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் ஊடக அறிக்கை ஒன்றை வ... Read more
நக்கீரன் கொழும்பில் இருந்து இயங்கும் நியூஸ் 1 (News1st) என்ற செய்தித் தொலைக்காட்சியில் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும். நிகழ்ச்சியின் பெயர் தேசத்தை எதிர்கொள்ளுங்கள் (FACE THE NATION என்பதாக... Read more
இந்த வாரம் சீனத் தூதுவர் இரண்டாவது தடவையாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார். அவர் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் சுற்றிப் பார்த்தார். நலிவுற்றவர்கள் மத்தியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்... Read more
(8-11-2023) ஒன்பது வயது சிறுவன் பாடசாலை ஆசிரியையால் சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பில் மாணவியின் பெற்றோர்கள் பல கல்வி அதிகாரிகளிடமும், பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்திருந்த நிலையில், 08-11-20... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – உரும்பிராய் சந்திக்கு அருகாமையில் 08-11-2023 அன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப... Read more