தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் பொருளாதாரரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகளை வழங்கும் ‘அற்றார் அழி பசி தீர்த்தல்’ என்ற திட்டத்தைச் செயற்படுத்தி வருகிறது. ‘பகிர்ந்த... Read more
(6-11-2023) திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் தமிழர்களுடைய பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் திங்கட்கிழமை (06) காலை புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இல... Read more
யாழ்ப்பாணம் பழைய கச்சேரி கட்டிடத்தை சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் பார்வையிட்டனர். இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்த... Read more
(மன்னார் நிருபர்) (05-111-2023) ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அதி உயர் நிறைவேற்றுக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை(05-11-2023) காலை 10.30 மணியளவில் மன்னாரில் உள்ள தமிழீழ... Read more
பு.கஜிந்தன் அண்மைக்காலமாக இந்தியாவில் ஒரு பேசு பொருளாக, இலங்கை கடல் கொள்ளையர்கள் இந்திய மீனவர்களை தாக்கி அவர்களிடம் கொள்ளையடித்து சென்றதாக ஒரு தொனிப் பொருளை வைத்துக்கொண்டு இந்திய ஊடகங்கள், இ... Read more
பு.கஜிந்தன் நீதிமன்றக் கட்டளையை மதிக்கத் தயார் ஆனால் பொலிசாரின் சட்டவிரோத உத்தரவுகளுக்குக் கட்டுப்பட முடியாது. போராட்டம் தொடரும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம்... Read more
பு.கஜிந்தன் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் திஸ்ஸ விகாரையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. எனவே அந்த பூஜை வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என மல்லாகம் நீதிமன்றம் கட்டளை ஒன்றை பிறப்... Read more
யாழ்ப்பாணம் – குருநகர் கடல்பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த நால்வர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இவ்வாறு கடலட்டையை பிடித்துக்கொண்டு இருந்தவேளை மண்டைதீ... Read more
மட்டக்களப்பு சித்தாண்டியில் மேச்சல் தரை பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 பல்கலைக்கழக மாணவர்களை, போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின்... Read more
இந்தியாவின் ZEE தமிழ் சரிகமப நிகழ்ச்சியில் பாடும் இலங்கை – யாழ்ப்பாணம், மலையகத்தை சேர்ந்த கில்மிஷா மற்றும் அஷானி ஆகியோருக்கு அவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தைச் சேர... Read more