நடராசா லோகதயாளன் இலங்கையின் வடக்கே மாதகல், உரும்பிராய் பகுதிகளில போதைப் பொருள் கடத்தலில ஈடுபட முயன்றதான சந்தேகத்தில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு கோடியே 50 லட்சம் ரூபா... Read more
யாழ்ப்பாணம் – நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா இன்று (30) மாலை வெகுசிறப்பாக இடம்பெற்றது. சிற்ப சாஸ்திர ஆகம விதிமுறைப்படி கலையம்சமும் சிற்பங்க... Read more
நடராசா லோகதயாளன் இலங்கையில் போர் முடிந்து 14 ஆண்டுகள் ஆனாலும், போரின் போது காணாமல் போனவர்கள் அல்லது படையினரிடம் சரணடைந்தவர்கள் அல்லது கையளிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களுக்கு என்ன ஆனது என்பதற்... Read more
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் பொதுக்கூட்டமும், புதிய நிருவாகத் தெரிவும் இன்றைய தினம் (30), கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா அவர்களின் தலைமையில், கட்சியின் கிளி... Read more
பு.கஜிந்தன் தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டமானது நேற்றையதினம் மீண்டும் ஆரம்பமாகி இருந்தது. அந்தவகையில் போராட்டமானது இன்றும் தொட... Read more
பு.கஜிந்தன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் நேர்மையான அரசியல் தலைவர் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும். சிங்கள ஆட்சியாளர்கள் யாரும் எங்கள் குரல்களைச் செவிமடுக்கத் தயாரில்லை. என்றாலும்... Read more
பு.கஜிந்தன் அறகலய போராட்டக் காரர்களை ஏமாற்றவே இனவாத மதவாத சக்திகள் முனைகின்றன. இனவாத மதவாத சக்திகள் போராட்டக்காரர்களுக்கு வழங்கிய உறுதிமொழியிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்களா? இதை ஆட்சி ம... Read more
இராணுவத்தினரல் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, இன்று (30) காலை தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைகாடு பகுதியில், கண்டிப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கஞ்சாவ... Read more
வடக்கு கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது சங்கத்தின் ஊடக அறிக்கை வடக்கு கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது சங்கமானது இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெள... Read more
வடக்கு கிழக்கை சேர்ந்த 8 மாவட்டங்களில் இருந்தும் பங்கேற்பு. மன்னார் நிருபர் 30.08.2023 சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று புதன்கிழமை (30) வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப... Read more