அவரது அடாவடித்தனம் யாழ்ப்பாணத்தில் தொடர்கின்றது. ந.லோகதயாளன். பருத்தித்துறையில் உள்ள யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் களஞ்சியத்தை இலங்கை பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் ச... Read more
-தமிழ் மக்களின் இனப் பிரச்சினை தீர்க்கும் வகையில் அமைய வேண்டும். செல்வம் அடைக்கலநாதன் எம்.பி கோரிக்கை. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (2-12-2024) இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை எந்த க... Read more
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திங்கட்கிழமை 2ம்திகதி அன்றையதினம் 500 உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. தொழிலதிபர் ஈ.எஸ்.பி.நாகரத்தின் நிதியுதவியில் இருந்து, குருபரன் சுப்பிர... Read more
(கனகராசா சரவணன்;) பிரித்தானிய நாட்டில் தீவிரவாத அமைப்புக்கு பணம் சேகரித்த கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவரை இலங்கை கட்டுநாயக்கா விமான நியைத்தில் நவம்பர் 30ம் திகதி சனிக்கிழமை (30) கைது செய்துள்ள... Read more
(கனகராசா சரவணன்;) தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் மருதானை, சுண்ண... Read more
((கனகராசா சரவணன்) ) ஏறாவூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரர் மகேஷ் திக்சனாவின் இரண்டு இலட்ச்சம் ரூபாவ... Read more
((கனகராசா சரவணன்) ) மட்டக்களப்பில் இறால் வளர்ப்பு பண்ணைகள் இருந்து சுமார் 30 கோடி ரூபா பெறு 10 இலட்ச்சம் இறால்கள் வெள்ளத்தினால் மட்டக்களப்பு வாவிக்குள் அடித்து செல்லப்பட்டுள்ளதால் பண்ணையாளர்... Read more
கொதித்தாறிய நீரைப் பருகுவதே ஆரோக்கியமானது என்கிறார் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் கொட்டித் தீர்த்த பெங்கால் புயல்மழை கிணறுகளின் நீரின் தரத்தைக் கேள்விக்கு உள்ளாக்கிய... Read more
யாழ்ப்பாணம் சுதுமலைமலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் , பிறப்பு, இறப்பு பதிவாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மானிப்பாய் வீதி, தாவடி கிழக்கு, கொக்குவில் பகுதியைச் சேர்ந்த அன்னலிங்கம் ச... Read more
– பாதுகாப்பு நிலையத்தில் உள்ள மக்கள் கவலை! பு.கஜிந்தன் வீட்டை சுற்றி பாம்புகளும் வெள்ளமும் உள்ளதால் வீட்டுக்கு செல்ல முடியாத நிலை – பாதுகாப்பு நிலையத்தில் உள்ள மக்கள் கவலை! வெள்ள... Read more













