வைத்தியசாலையின் கவனயீனம் என குற்றசாட்டு. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) 19.11.2024 மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் 19-11-2024 அன்றைய தினம் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தாய... Read more
ஐக்கிய மக்கள் சக்தியின் நல்லூர் தொகுதி அமைப்பாளரான அழகரத்தினம் கிருபா (வயது 43) அவர்கள் 19-11-2024 அன்றையதினம் உயிரிழந்துள்ளார். அவர் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் ச... Read more
— முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் இரா. துரைரெத்தினம் வேண்டுகோள் – (கனகராசா சரவணன்) புதிதாக ஆட்சி அமைத்துள்ள அரசு விகிதாசார அடிப்படையில் 19 பெரும்பான்மையின அமைச்சர்களையும் 6 தமி... Read more
பு.கஜிந்தன் இதுவரை காலமும் ஏற்பட்டிருந்த வேதனைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்கள் தேர்வினை வழங்குவார் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் இருந்து மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை தேசிய... Read more
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் மலையகத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி 8 உறுப்பினர்கள் இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். இலங்கையின் 10வது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெ... Read more
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (16-11-2024) தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் ஒரே அணியாக பொது பிரச்சனைகளை நாங்கள் கையாளுகின்ற வகையிலே செயல்பட... Read more
வடமாகாண மக்கள் பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாறாது, இனவாதத்தைப் புறந்தள்ளி எமக்கு வாக்களித்தமைக்கு விசேடமாக நன்றி தெரிவிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா (Tilvin Silva... Read more
பாராளுமன்றத் தேர்தலில் சுயேச்சை அணியாகப் போட்டியிட்ட நாம் பாராளுமன்ற ஆசனத்தை வெல்ல முடியாதபோதும் மக்கள் எமக்குக் கணிசமான வாக்குகளை வழங்கியிருக்கிறார்கள். படைபலம், பணபலம், பன்னாட்டு நிறுவனங்க... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து ந.லோகதயாளன் தமிழரின் இருப்பு, தாயகம், தேசியம், சுயநிர்ணயம், என்பதெல்லாம் இன்னமும. வெற்றுக் கோசம் அல்ல என்ற மானத்தை மட்டக்களப்பு மாவட்ட மண் காத்து தமிழர்களிற்கு வழங்கியு... Read more
பு.கஜிந்தன் தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த வேளை திடீர் சுகவீனம் காரணமாக உயிர்நீத்த பொலிஸ் உத்தியோகத்தர் தங்கராஜா சுபாஸின் உடலம் யாழ்ப்பாணம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிஸ் உயர் மரி... Read more

















