அவருக்கு உடந்தையாகச் செயற்படும் அமரர் அ. அமிர்தலிங்கத்தின் புதல்வர் இங்கிலாந்து வாழ் அ.பகீரதன் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் வெளியிட்டுள்ள அ... Read more
வாக்குப் பெட்டிகள், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் இருந்து இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பமாகின. வாக்குச் பெட்டியை ஏ... Read more
– நானாட்டான் பண்ணையாளர்கள் ஆளுநரிடம் முறைப்பாடு! மன்னார் நானாட்டான் பிரதேச பண்ணையாளர்களுக்கான மேய்ச்சல் தரவை நிலம் ஒதுக்கப்பட்டும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தலையிடினால் எட்டு... Read more
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கியுள்ள ஒருவர் நிதி மோசடியில் ஈடுபட்டமையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், சாவகச்சேரியை சேர்ந்த க... Read more
தமுகூ தலைவர் மனோ கணேசன் தமிழ் வாக்காளர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளித்து தமது விருப்பு வாக்குகளை அளிக்க வேண்டும் என்பது இனவாதம் அல்ல. அது இன பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் இன... Read more
“தேர்தலுக்கு முன்பாக தனது வாக்குறுதிகளை அனுரா நிறைவேற்றாமல் இருந்தால், அனைத்து சிங்கள அரசியல் தலைவர்களும் போல, அவர் தமிழர்களை மொத்தமாக மிரட்டி தவறாக பேசுகிறார்.” வவுனியா, நவம்பர்... Read more
இலங்கை முழுவதும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு சீன நாட்டிலிருந்து சீருடை துணி வழங்கப்பட உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணம் பாசவூர்... Read more
எல்லை தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள். 12 பேரையும் எதிர்வரும் இருபதாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவிட்டுள... Read more
யாழ்ப்பாணம் வடமராட்சி கல்வி வலய மாணவர் பாராளுமன்ற அமர்வு நெல்லியடி மத்திய கல்லூரியில் வடமராட்சி கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளரும், மாணவர் பாராளுமன்ற செயலாளர் நாயகமுமான ப.அருந்தவச்செல்வம்... Read more
( கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 218 தேர்தல் விதிமுறைகளை மீறியது தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன் தேர்தலுக்கு வாக்களிக்க சகல நடவடிக்கையும் முடிவுற்றுள்ளதாக மாவட்ட அர... Read more

















