தேசிய மக்கள் சக்தி மீதும் ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்கா மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைத்து மட்டக்களப்பு மாவட்ட நன்றி. வளமான வாழ்க்கை மற்றும் தேசத்தின் நன்மை ஆகியவற்றுக்காகவும் மாவட்... Read more
((கனகராசா சரவணன்) 22 தேர்தல் மாவட்டங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தான் தேசிய மக்கள் சக்தி தோல்வி கண்டுள்ளது இது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இலங்கை தமிழரசு கட்சி ஒவ்வொரு ஆதரவாளர... Read more
யாழ்ப்பாண மாவட்டத்தில் சுயேட்சைக் குழு ஒன்றை அமைத்து அதில் போட்டியிட்ட வைத்தியர் அர்ச்சுனா ஒரு ஆசனத்தைப் பெறுவதற்குப் போதுமான வாக்குகளைப் பெற்றுள்ளதாக வாக்குகள் எண்ணும் நிலையத் தகவல்கள் தெரி... Read more
பழையவர்களும் புதியவர்களுமாக பல கட்சிகள் சார்ந்து வடக்கு கிழக்கிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முகங்கள் இலங்கைப் பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நேற்று 14ம் திகதி வியாழ... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் தமிழ் சிவில் சமூக அமையம் என்ற சிவில் அமைப்பு தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டும் விதத்தில் ஒரு அறிக்க... Read more
இந்தக் கருத்துப் பதிவை எழுதத் தூணடிய பதிவு ஒன்று முகநூலில் காணப்பட்டது. அந்த பதிவை அடித்தளமாக வைத்து இந்த பக்கத்தை நாம் தயார் செய்துள்ளோம் இந்த நேரத்தில் இலங்கைப் பாராளுமன்றத்தின் 2024ம் ஆண்... Read more
”சபாநாயகர், பிரதி சபாநாயகர் தெரிவுகள், புதிய எம்.பி.க்களின் உறுதியுரை ஏற்பு, ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை இடம் பெறுவது எவ்வாறு..?” இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல... Read more
– மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவிப்பு. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (13-11-2024) இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 17வது நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து... Read more
14ம் திகதி வியாழன் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக வலய உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்... Read more
(கனகராசா சரவணன்) தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் எம்.பீ.எம்.பிர்தௌஸ் நளீமிக்கு எதிராகவும் பிரதமர் ஹரினி அமரசூரிய தொடர்பிலும் காத்தான்குடியின் பிரமுகர்கள் சிலர் தொடர்பாகவ... Read more

















