கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் கர்ப்பப்பை அகற்றிய விடயம் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிரா... Read more
பு.கஜிந்தன் ஐந்து நாட்கள் தொடர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த, பிறந்து எட்டு நாட்களேயான குழந்தை ஒன்று இன்றையதினம் (22) உயிரிழந்தது. குறித்த குழந்தை பிறந்து மூன்று நாட்களில் காய்ச்சலால் பிட... Read more
எமது யாழ்ப்பாணம் செய்தியாளர் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை தோண்டுவதற்கான செலவை நீதி அமைச்சின் ஊடாக வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நீதி அமைச்சு காணாமல் போனவர்களிற்கான அ... Read more
நடராசா லோகதயாளன் இலங்கையில் தமிழ் மக்கள் மீதான கலாச்சார, சமூக பொருளாதார தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. குருந்தூர் மலையில் ஆதி சிவன் கோவிலில் தமிழ் மக்கள் வழிபாடு செய்ய தடங்க... Read more
( மன்னார் நிருபர்) (22.08.2023) மன்னார் – தலைமன்னார் பிராதன வீதியில் பயணித்த இரு வாகனங்கள் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் திங்கள்... Read more
வாசல் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் இனிய நந்தவனம் சஞ்சிகையின் இலங்கை சிறப்பிதழ் 20.08.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வு,... Read more
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு ஆலங்குழாய் பகுதியில் உள்ள வீடு ஒன்று தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட சம்பவம் 20-08-2023 இரவு 8:30 மணியளவில் பதிவானதாக... Read more
பு.கஜிந்தன் சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட மண்டுவில் வட்டாரத்தில் வசிக்கின்ற குடியிருப்பாளர் ஒருவரினால் வீதியில் குப்பைகளோடு வீசப்பட்ட சுமார் பதினைந்து லட்சம் ரூபா பெறுமதியான 8 பவுண் தங்க... Read more
21.08.2023 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மஹோற்சவம் கருவறையில் வீற்றிருந்த அலங்கார கந்தனுக்கும், வள்ளி, தெய்வானைக்கும் விஷேட அபிஷேக ஆராதனைகளை நடைபெற்றன. தொடர்ந்து காலை 10.00 மணியளவில் மே... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் அண்மைக்காலமாக அதிகரித்துக் காணப்படுகின்ற திருட்டுக்கள் தொடர்பாக பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி... Read more