இலங்கையில் அதுவும் தமிழ் மக்களுக்கு சீனாவால் வழங்கப்படுகின்ற உதவிகள் இந்தியாவை சீண்டுவதற்காக வழங்கப்படுகின்ற நிலையில் எதிர்காலத்தில் ஆபத்துக்களை ஏற்படுத்தும் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பி... Read more
இன்று 18 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள மீனவ அமைப்புகளுக்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கும் இடையில் இடம் பெற உள்ள பேச்சுவார்த்தை 2016 ஆம் ஆண்டு இலங்கை இந்திய மீனவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்... Read more
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய குளம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீன் பிடிக்க சென்ற 46 வயதுடைய இரண்டு பிள்... Read more
ந.லோகதயாளன். முல்லைத்தீவு மாவட்டத்தின் குறுந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்று பொங்கள் உற்சவம் இடம்பெறவுள்ள நிலையில் பதற்றமும் சூழ்ந்துள்ளதனால் பொங்கல் பொங்குமா என்ற கேள்வி எழுப்பப்படு... Read more
நதராசா லோகதயாளன். யாழ்ப்பாணம், ஓக.19 ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் 2022ஆம் 2023ம் ஆண்டுக்கான நேர்மைக்கு மகுடம் விருதில் இம்முறை கோப்பாய், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர்கள... Read more
குப்பைகளை உண்ண வருகின்ற யானைகள் அருகில் உள்ள விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் விவசாயிகளை அச்சுறுத்தி வருகின்றன. அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட அஸ்ரப் நகர் பள்ளக்காட்டுப் பி... Read more
நல்லூர் மகோற்சவகால பஜனை குறித்து சிவகுரு ஆதீனத்தால் இன்றையதினம் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் உள்ளதாவது, நல்லூர் கந்தப்பெருமான் மகோற்சவ காலத்தில் மாணவர்களிடையே ஆன்மிக வி... Read more
(18-08-2023) “குருந்தூர்மலை பிரதேசத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதை தடுப்பதற்கு யாருக்கும் எந்தவிதமான அதிகாரமும் இல்லை” என முல்லைத்தீவு நீதிமன்றம் நேற்று (17.08.2023) கட்டளை பிறப்பித்துள்ளத... Read more
குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலய விவகாரத்தில் கோயில் நிர்வாகமும் முல்லைத்தீவு மாவட்ட பொது அமைப்புக்களும் மக்களுமே முடிவுகளை எடுக்க முடியும் மாறாக சட்டவிரோத விகாரைகளை அமைத்த விகாராதிபதிகளு... Read more
குருந்தூர்மலை பொங்கல் வழிபாட்டிற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு; கட்டுப்பாடுகளும் விதிப்பு
நடராசா லோகதயாளன். முல்லைத்தீவு குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கலில் அணைவரையும் அணிதிரள யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் அறைகூவல் விடுத்துள்ளது. ”பௌத்த பேரினவாதத்தின் ஆதிக்கம்... Read more