(மன்னார் நிருபர்) (20-07-2023) மன்னார் நலன்புரிச்சங்கம் பிரித்தானியாவின் (UK) நிதி உதவியுடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவு,முழுமையாக மீள் புனரமைப்பு செய்யும் நடவடிக்கை... Read more
வடக்கு கடலை சீனாவிடமிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கையை இந்தியப் பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும் என ஊர்காவற்துறை கடற்தொழிலாளர் சமாசங்களின் செயளாளர் அன்னலிங்கம் அன்னராசா வேண்டுகோள் விடுத்துள்... Read more
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பிரதிநிதிகள் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியா... Read more
நடராசா லோகதயாளன் வவுனியாவில் சீனித் தொழிற்சாலை ஒன்றை அமைக்க ரணில் விக்ரமசிங்க அரசு எடுத்துள்ள முயற்சி தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த தொழிற்சாலை அங்கு அமைக்கப்பட்டால் அப்பகுதியி... Read more
நடராசா லோகதயாளன் தமிழ் மக்களிற்கான அதிகார பகிர்வு தொடர்பில் வடக்கு-கிழக்கிலுள்ள தமிழ் கட்சிகளுடன் ரணில் விக்ரமசிங்க நடத்திய கூட்டத்தில் அவருக்கும் இலங்கையின் மிக மூத்த தமிழ் அரசியல் தலைவரான... Read more
கனடா வாழ் செந்தில் குமரனின் நிறுவனத்தால் வழங்கப்பெற்ற நிதியால் சென்ற வருட இறுதியில் “கனடா மல்லாவி” இரத்த சுத்திகரிப்பு நிலையம், இந்த ஆண்டு தொடக்கத்தில் மாஞ்சோலை மருத்துவமனையில்... Read more
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவிப்பு ரணில் விக்கிரமசிங்கவினுடைய கடந்தகால செயல்பாடுகளையும் அவரது கருத்துக்களையும் வைத்து இப்படி நடக்கும் என்று முன்பே... Read more
வடக்கில் பனைமர விருத்திக்கு பாதிப்பாக அமையும் சீமைக்கருவேலமரங்களை அழிப்பதற்கு அவற்றின் அடர்த்தி மற்றும் பரப்பளவு என்பன குறித்த தரவுகள் சேகரிக்கப் படுகின்றன என ஊர்காவற்றுறைப் பிரதேச செயலர் தெ... Read more
யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வோல்ஸ் புதன்கிழமையன்று யாழ்ப்பாணம், கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபையின் ஆராய்ச்சிக்கூடத்தை பார்... Read more
யாழ்ப்பாண கல்லூரியின் 1986ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதர மாணவர்களின் பல மில்லியன் ரூபா நிதியியல், யாழ்ப்பாண கல்லூரியில் அமைக்கப்பெற்ற சூரிய மின் பிறப்பாக்கி இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. புவ... Read more