“வாழும் போதே வாழ்த்துவோம் ” என்ற தொனிப்பொருளில் 2009 காலப்பகுதிக்கு முற்பட்ட காலப்பகுதியில் கிளிநொச்சி வேரவில் இந்து மஹா வித்தியாலயத்தில் கற்பித்த அதிபர் ஆசிரியர்களுக்கான சேவைநலன... Read more
திருமணமாகி நான்கு மாதங்களேயான நிலையில் உடல் சுகயீனம் ஏற்பட்டு இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், தெல்லிப்பழை – மாவை கலட்டி, கொல்லங்... Read more
வடக்கு மாகாண கல்வி அமைச்சில் ஆடிப்பிறப்பு விழா சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சனின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் திணைக... Read more
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பொருளாதாரரீதியாக மிகவும் நலிவுற்றுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் அற்றார் அழிபசி தீர்த்தல் என்ற திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. இத்திட்டத்தி... Read more
– ஆறு. திருமுருகன் பகிரங்கம் வரலாற்று அடையாளங்களை சரியாகப் பேணாவிட்டால் அதை புனைவதற்கு ஒரு அணி தயாராகவுள்ளது என சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார். 16ம் திக... Read more
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) 34 ஆவது வீரமக்கள் தினம் இன்றையதினம் வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள உமாமகேஸ்வரன் நினைவாலயத்தில் இடம்பெற்றது. முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி... Read more
யாழ்ப்பாணம். தீவக வலயத்திற்கு உட்பட்ட, மண்கும்பானில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 4ல் கல்வி கற்கும் பெண் மாணவி மீது பாடசாலை அதிபர் தடிகளால் முதுகில் தாக்கியுள்ளார். குறித்த சம்பவம் கடந்த புதன்க... Read more
கடந்த 24.06.2023 தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் நிறுவுனர் தினமும் பரிசளிப்பு வைபவத்தை பாடசாலை நேரத்தில் நடாத்தாமல் மாலை நேரம் பாடசாலைக் கல்விக்கு இடையூறு இன்றி நடாத்திய பாடசாலை முதல்வருக்கு... Read more
எமது யாழ்ப்பாணம் செய்தியாளர் இலங்கையில் தொடரும் அரசியல்-பொருளாதார-சமூக நெருக்கடிகள் காரணமாக தமிழர் தாயகப் பகுதிகளிலிருந்து இந்தியாவிற்கு சென்று தஞ்சம் அடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த... Read more
– மனித உரிமைகள் இணைப்பாளர் கனகராஜ் தெரிவிப்பு அரசுகள் உரிமைகளை வழங்குவதை விட மறுப்பதிலேயே கவனம் செலுத்துகின்றன – மனித உரிமைகள் இணைப்பாளர் கனகராஜ் தெரிவிப்பு இலங்கை போன்ற மூன்றாம்... Read more