பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்திற்கு இன்றைய 14 ம் திகதி சனிக்கிழமை விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார். யாழ்ப்பாணம் நாவந்துறை சென் மேரிஸ் மைதா... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (13-09-2024) ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் அவர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் 13-09-2024 வெள்ளிக்கிழமை மாலை 4.30மணியளவில் மன்னார் நகர... Read more
நமக்காக நாம் பரப்புரை கூட்டம் இன்று (13) வெள்ளிக்கிழமை மாலை 04.00 பருத்தித்துறை – சுப்பர்மடம் பொது மண்டபத்தில் இடம்பெற்றது. நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் சுப்பர்மடம் கடற்றொழிலாளர்களுடன்... Read more
வடக்கு மாகாணத்தில் ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ள மூன்று ஏற்றுமதி செயலாக்க வலயங்களில் இரண்டு வலயங்கள் அன்று (13/09/2024) உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டன. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மற்றும் கிளிந... Read more
தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களின் ஊடக சந்திப்பு இன்று யாழ்பானத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜெயராசசிங்கம் கஜன் – தேசிய மக்கள் சக்தியின் ய... Read more
தொழில் வல்லுநர்கள், இளைஞர்கள் மாநாட்டில் மக்கள் ஆதரவு அற்ற ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க பங்குபெற்றுகிறார் என எமது யாழ்ப்பாணச் செய்தியாளர் அறிவித்துள்ளார். வடமாகாண தொழில் வல்லுநர்கள், வர்த... Read more
இலங்கைத் தீவில் நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்ப் பொது வேட்பாளரால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையை, கனடிய தமிழர் தேசிய அவை வரவேற்று அதற்கான முழுமையான ஆதரவையும் தெரிவிக்... Read more
யாழ்ப்பாணத்தில் உள்ள நாவலர் மண்டபத்தை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சாவடியாக பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கோரி சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளர் இராமச்சந்திரக் குருக்கள் தேர்தல்கள... Read more
(13-09-2024) மாம்பழ அறுவடை இரண்டாம் கட்டமாக வெற்றி பெறுவதற்கு கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய மாணவர்களின் நல்லொழுக்கம் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவமும் தான் காரணம் என கல்முனை அஸ்-ஸுஹறா வித்தி... Read more
பு.கஜிந்தன் வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பளை துர்க்கையம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் ஏட்டாம் நாள் திருக்கயிலாய வாகன திருவிழா 12-09-2024 அன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கடந்த 0... Read more

















