பு.கஜிந்தன் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக பதவியேற்றுள்ள நிலையில் 25ம் திகதி அன்றும் யாழ்ப்பாணத்தில் வெற்றிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. அன்று காலை நாவற்குழி சந்தியில் தேசிய மக்கள் சக்... Read more
எமது சித்தாந்தம் கடந்து இவ்விதமான சீர்திருத்த முறைமை மாற்றத்திற்காக உங்கள் தெரிவை வரவேற்கிறோம்… வாழ்த்துகிறோம். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வுக்கு சென்ற அவசர கடிதம். (மன்னார் நிருபர... Read more
“நாம் ஒரு நாள் இறந்தாலும், நாம் மகிழ்ச்சியாக இறக்கலாம், எங்கள் சொந்த மக்களுக்காக போராடினோம் என்ற நிம்மதியுடன்.” என் அப்பா அரச ஊழியர்… அம்மாவால் இன்றும் எழுத முடியாது. தொலைத... Read more
ந.லோகதயாளன். வடக்கு மாகாண ஆளுநராக யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் நியமிக்கப்படவுள்ளமை உறுதி செய்யப்படுகின்றது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அரசாங்க அதிபராக பணியாற்றிய சமய... Read more
(25-09-2024) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புதன்கிழமை (25) நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார். இந்த விசேட உரையானது புதன் இரவு 7.30 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரட... Read more
எஸ்.ஆர்.லெம்பேட் (24-09-2024) நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரனுக்கு எனது இதயபூர்வமான நன்றிகளை தமிழ் மக்கள்... Read more
ஜனாதிபதி ஊடக பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் நஜித் இந்திக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை ரன்ன மத்திய கல்லூரி மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான வைத்தியர் நஜி... Read more
தமிழ் மக்களுக்கான சிறந்த தலைமைத்துவம் எப்போது உருவாக்கப்படும்? சிங்கள டயஸ்போராக்கள் எவ்வளவு துல்லியமாக புத்திசாதுரியமாக செயல்பட்டு தமக்கான ஊழலற்ற சிறந்த தலைமையொன்றை கட்டி அமைக்க வேண்டும் என்... Read more
-நக்கீரன் கோலாலம்பூர், செப்.24: இரத்தத்தாலும் தசையாலும் அரசியல் தீர்வு காண முயலும் இலங்கையில் காலமெல்லாம் இரத்தக் கவிச்சை வீசும்; இத்தகைய தீவு நாட்டில், முதன்முறையாக இடதுசாரி அரசியலில் பயணித... Read more
பெரும்பாண்மை மக்கள் மனங்களில் இனியும் பழையவர்கள் வேண்டாம் நாட்டை கட்டியெழுப்ப படித்த புதிய தலைமுறையினரை தெரிவு செய்ய வேண்டும் என்ற கருத்து அனுரவின் வெற்றிக்கு பின்னர் இன்னும் பலமான பேசுபொருள... Read more













