ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு ஆதரவளிக்க இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்து உள்ள போதிலும் சஜித்துடன் இணைந்துள்ள தமிழருக்கு எதிரான சக்திகள் மற்றும் மோடியின் கூட்டாளிகள், ஆட்சி மாற்றத்தை ஏற்படு... Read more
பு.கஜிந்தன் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. குறித்த கலந்துரையாடல் 09-09-2024 அன்று பிற்பகல் 3 மணியளவில்... Read more
(10-09-2024) ஜனாதிபதி தேர்தலில் இம்முறை போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் அரிய நேந்திரன் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு நமக்காக நாம் எனும் தொனிப்பொருளில் 10-09-2024 அன்று தேர்தல் பிரசாரத்தை அ... Read more
(10-09-2024) நன்னீர் நாய் என மதிக்கத்தக்க உயிரினம் ஒன்று கடந்த சனிக்கிழமை(7) பிடிபட்டு பின்னர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. குறித்த நன்னீர் நாய் என... Read more
– திடீர் சுகயீனம் காரணமாக அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொள்ளவில்லை. (மன்னார் நிருபர்) (09-09-2024) தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக... Read more
(09-09-2024) ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடருக்காக வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா தலைமையிலான குழு சென்றுள்ளனர். அவர்... Read more
தமிழ் பொது வேட்பாளருக்கான பரப்புரை நடவடிக்கைகள் வடமராட்சி கிழக்கில் அமோக ஆதரவுடன் வலுப்பெற்றுள்ளது. சங்கு சின்னத்தில் போட்டியிடும் பா.அரியநேந்திரனை ஆதரித்து வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் கே... Read more
நாட்டில் அக்கறையுள்ள சிங்கள மக்களும் சங்கு சின்னத்திற்க்கு வாக்களிக்கவேண்டும் என வடமாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். யாழ் நகரில் உள்ள தமிழ் பொது வேட்பாளர் அலுவலகத்தில்... Read more
தமிழ் மக்களிடம் எஞ்சியிருக்கும் ஒரே ஆயுதம் வாக்குகள்தான். இம்முறையாவது இலக்குத் தவறாது பிரயோகிப்போம்
– பொ.ஐங்கரநேசன் வேண்டுகோள் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பெரும் பலமாக முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுறும் வரைக்கும் விடுதலைப் புலிகள் இருந்தார்கள். அவர்களின் ஆயுதப் பல... Read more
இலங்கை தமிழரசு கட்சியின் தீர்மானம் மாற்றத்திற்கு எதிரான ஒரு தீர்மானமாக மாறியது ஏன் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய மக்கள் சக்த... Read more

















