அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் எம்.வி.சுப்பிரமணியம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இந்தியாவில் இருந்து வருகின்ற இழுவை மடி தொழிலாளர்கள் எங்களுக... Read more
சங்கத்தானை புளியடி சந்தியில் புகையிரத கடவை அமைக்குமாறு சாவகச்சேரி சங்கத்தானை மக்கள் நீண்டகாலமாக பல தரப்பினரிடம் கோரிக்கை விடுத்தும் பலன்கிடைக்காத நிலையில், இவ்விடயம் யாழ். மாவட்ட பாராளுமன்ற... Read more
குருந்தூர் மலையில் இன்றைய தினம் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவு அளித்திருந்த நிலையிலும் கூட இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் பொலிசார், பிக்கு ஒருவர் ஆகியோர் பொங்க... Read more
பொ.ஐங்கரநேசன் கண்டனம் வடக்கு மாகாணக் கூட்டுறவு அமைச்சு கூடடுறவுத் திணைக்களத்தையும் பனை, தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கங்களையும்;, பனை அபிவிருத்திச்சபையையும் இணைத்து ஆண்டுதோறும் யூலை 2... Read more
பளை இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பயணித்த வான் மே... Read more
வட்டுக்கோட்டையில் தமிழர் தாயகத்தில் தற்போதும் பாவனையிலுள்ள பல பத்தாண்டுகளுக்கு முற்பட்ட வாகனங்களின் பவனி இன்றையதினம் இடம்பெற்றது. பழமை வாய்ந்த வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200ஆவது ஆ... Read more
சமூகம் எங்கே போய்கொண்டு நிக்கின்றது.ஆனால் இன்னும் தட்டேந்திக்கு கொண்டு நிக்கின்ற சூழல் காணப்படுகின்றது என யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தெரிவித்தார். யாழ். பல்க... Read more
மறைந்த பிரபல எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகனின் ஓர் இலக்கியக்காரனின் வாழ்வனுபவங்கள் மற்றும் அவரது பாரியார் ஓய்வுநிலை ஆசிரியர் திருமதி.புனிதவதி சண்முகனின் ஆனந்தக் கூத்து நாட்டிய நாடகத் தொகுப்... Read more
(14-07-2023) இலங்கையில் இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான போர் குற்றமும் இலங்கை அரசாங்கத்தினால் போர் நெறி முறைகளை மீறி மேற்கொள்ளப்பட்ட யுத்தமும் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்களின் வடுக்களும் மெல... Read more
யாழ். மணமகனுக்கும் சுவீடன் மணமகளுக்கும் தமிழர் பாரம்பரிய முறைப்படி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற திருமணம்
சுவீடன் நாட்டு பெண்ணை யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கோலகலமாக திருமணம் செய்துள்ளார். குறித்த திருமணம் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் தமிழ் கலாசார முறைப்படி இடம்பெற்றுள்ளது. குறித்த தம... Read more