(மன்னார் நிருபர்) (10-07-2023) ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 4 பேருக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை (10) காலை மன்னார் மா... Read more
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று முருகன் கோவிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற கத்திக்குத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நள்ள... Read more
(மன்னார் நிருபர்) (10-07-2023) மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டு விழா சனிக்கிழமை (8) மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மைதானத்தில... Read more
காரைநகர் – ஊர்காவற்துறை கடற்பாதையானது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கடலில் உடைந்து விழுந்தது. இதனால் காரைநகரில் இருந்து ஊர்காவற்துறைக்கும், ஊர்காவற்துறையில் இருந்து காரைநகருக்கும் பயண... Read more
திருத்தப்படவுள்ள புதிய மீன் பிடி சட்டங்கள் தொடர்பில் மீனவ சங்கங்கள் கலந்துரையாட விரும்பினால் அமைச்சில் அதற்குரிய ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என கடற்தொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயக கட... Read more
எமது செய்தியாளர் இந்தியாவிற்குச் சொந்தமான மிகப் பெரும் சரக்குக் கப்பல் ஒன்று மன்னார் பேசாலைப் பகுதியில் தரை தட்டியுள்ளது. ’அதுல்ய’ என்ற பெயருடைய அந்த சரக்குக் கப்பல், மாலைத்தீவிலிருந்து இந்த... Read more
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம்- இலங்கை, சிவராம் ஞாபகார்த்த மன்றம் – சுவிஸ் ஆகியன இணைந்து தொகுத்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராம் தொடர்பான கட்டுரைகள் அடங்கிய ‘தராக்கி... Read more
(9-07-2023) வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பற்றிக் டிரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செ... Read more
தமிழ் மக்களுடைய இனப் பிரச்சனை மற்றும் பதிமூன்றின் தொடர்பான நிலைமைகள் தொடர்பில் உள்ளடக்கிய ஆவணத்தை பங்காளி கட்சிகளுடன் இணைந்து இந்தியா பிரதமர் மோடிக்கு அனுப்புவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்... Read more
பிரம்மியா சண்முகராஜா எழுதிய கனதி சிறுகதை நூல் அறிமுக நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்தத நிகழ்வு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளு... Read more