மக்கள் சிந்தனை மையம் ஏற்ப்பாட்டில்சமகால அரசியல் சூழ்நிலைகள் தொடர்பில், வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி இரு கலந்துரையாடல்கள் இன்று நடைபெற்றன. இக்கலந்துரையாடலில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர்... Read more
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதியின் மீசாலை சந்தியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து மீசாலையில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டி... Read more
ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரனது ஊடக அறிக்கை கொக்கு தொடுவாய் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்ற புதைகுழி ஆய்வாராய்ச்சியானது, மனித உரிமை பேரவையில் இயற்றப்பட்ட பிரேரணைகளின் அடிப்படையிலே அ... Read more
(8-07-2023) கற்பிட்டி, பள்ளிவாசல் துறை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை 7ம் திகதி இடம்பெற்ற வீதி விபத்து சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கற்பிட்டி திகழி, ஏத்தாளை யைச் சேர்ந்த சஹாப்த... Read more
காணாமற்போனோர் பற்றிய அலுவலகத்தால் (OMP) மேற்கொள்ளப்படும் பதிவுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட ஓ.எம்.பி அலுவலகத்தினால் அழைக்கப்பட்டவ... Read more
யாழ். வண்ணை ஶ்ரீ வீரகாளி அம்மன் ஆலய தொண்டர் சபையின் ஏற்பாட்டில் ஆலயச் சூழலிற்கு அருகில் உள்ள பாடசாலைகளில் கல்விகற்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டு நலத்திட்டங்கள்... Read more
மாவட்ட செயலகமாக இருந்தாலும் சரி, பிரதேச செயலகமாக இருந்தாலும் சரி அங்கே பணிபுரிகின்றவர்கள் அரசாங்கத்துக்கு சார்ந்து வேலை செய்வதற்கு மக்களிடத்தே ஓடி வருகின்றார்கள். அவர்களுடைய பணிகளை அவர்கள் ச... Read more
போராட்டத்தின்போது சுகவீனமுற்ற தாயாருக்கு சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர் நீர் பருக்கிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போத... Read more
புலம்பெயர் தமிழர்களை வடக்கில் முதலிடு செய்ய வருமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்கள் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார். புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் வடக்கல்... Read more
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று (8) காலை 11.00 மணியளவில் கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் மண்டபமொன்றி்ல் ஆரம்பமானது. இக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர்... Read more